பனிப்புகை மூடிய பாதை போல,
மறைந்த எழுத்தாளர் பாதியில் நிறுத்திப்போன தொடர்கதை போல,
வாழ்வின் எல்லா திசைகளிலும் மறைக்கும் திரைகள் தொங்குகின்றன.
காற்று அசைவற்று நிற்கையில் சலனமற்றிருக்கும்
பாய்மரக்கப்பலொன்றின் பயணி போல்திசையறியாது திணறுகிறேன்.
அடுத்த நொடி பற்றிய யூகங்களும் பயங்களுமாய் கழிகிறதென் வாழ்வு.
தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 47 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாரத ராமாயணம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
நல்ல கற்பனை.>>இளமஞ்சள் வேணில்>வானமளவு நம்பிக்கைகள்>எதிர்காலம் வரவே வராது.>>வண்டுகளின் ரீங்காரம்போல>நட்சத்திரங்களின் வெம்மைபோல>இறந்த காலம் இறந்துபோனது.>>செக்கச்சிவந்த காடுகள்>பனிமூட்டத்தின் ஊடே ஒளி>அமைதியை கிழித்துக்கொண்டு.>>கரிய மொட்டைமரங்கள்>பனிக்கட்டிகளைச்சுமந்து நிற்கிறது>ஒரு அற்புதமான வருடம் மீண்டும் கடந்துபோனது.>>>இது ஒரு ஜென் கவிதையாம்.
நீங்க லட்சுமியா…முத்துலட்சுமியா?>>(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்).>>ஒரு கன்ஃப்யூசன் அதான் கேட்டேன்.>>அப்பால ரொம்ப யோசிக்கறீங்க..ன்னு நெனைக்கிறேன். கவிதைய படிச்சா பயம வருது….ஹி….ஹி
நன்றி ராம். >திரு. பங்காளி அவர்களே, நான் லக்ஷ்மி. மலர்வனம் எனும் இந்த வலைப்பூவில் எழுதி வருகிறேன். முத்துலெட்சுமி அவர்கள் சிறுமுயற்சி எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்கள். கவிதை அவ்வளவு பயமாவா இருக்குன்றீங்க? இனிமே கொஞ்சம் தகிரியமா எழுத பார்க்கிறேன்.
vaarththai pirayookam kachchitham>…………>unnilum moosam enakku>yUkangakaLum payangkaLumaay kazhikiRathu en thuukkam