Monthly Archives: November 2022

ஆனந்தவல்லி – அஹமது சுபைர்

ஆனந்தவல்லி – a late tributeலக்‌ஷ்மி அண்ணி எழுதிய ஆனந்தவல்லி நாவலைப் படிக்க நேற்றுதான் வாய்த்தது. கையிலெடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமலே முழு நாவலையும் படித்து முடித்தேன். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முத்துக்களை மாலையாகக் கோர்க்க கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.சபாபதியைப் போலான காதல் சாத்தியமா?கொத்தன் போல புத்தி கொண்ட பலர் இந்த மண்ணில் வாழத்தானே செய்கிறார்கள்? … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஆனந்தவல்லி – நாவல் ஒரு பார்வை – அப்துல் பாசித்

ஆனந்தவல்லி – என் பார்வையில் //கரடு முரடான பாதையில் தூரத்தில் வளைவு இருந்தால், வேகமாக ஓடும் குதிரையின் கடிவாளத்தை இருகப்பிடிப்பவன்தான் நல்ல சாரதி.வளைவிற்கு அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று தெரியாதபோது அறிவுள்ளவன் செய்ய வேண்டியது நிதானிப்பது.// ராபின் ஷர்மாவின் “The Monk who sold his Ferrari” யில் வரும் motivation quotes-களுக்கு இணையானது … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வருகிறாள் மானசா

தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரி வாழ்வில் நுழையும் போது கிடைத்த சுதந்திரத்தை நான் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொண்டது வாசிக்கத்தான். வாசிப்பை விட எனக்கு மகிழ்வு தரும் விஷயம் வேறெதுவும் இல்லை என்பதை நான் கண்டுகொண்ட நாட்கள் அவை. சிறுவயதில் நான் கேட்ட புராணக் கதைகள் எல்லாமே … Continue reading

Posted in இலக்கியம், நாவல் | Tagged , , , , , | Leave a comment