தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 47 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாரத ராமாயணம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Monthly Archives: April 2023
புதுமைப்பித்தன்
காவியங்களை மறுபுனைவு செய்வது என்பது இலக்கியத்தின் முக்கியமான வகைமாதிரி. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு காவியங்களில் மகாபாரதமே அதிகம் மீள்புனைவு செய்யப்பட்டது. மாகாபாரதம் எல்லா வண்ணங்களும் கொண்ட ஒரு காவிய வெளி. ராமாயணத்தில் நன்மையும் தீமையும் கருப்பு வெள்ளை போல தெளிவாக எதிரெதிரே நிறுத்தப்பட்டிருக்கும். வாலி வதம், சீதையின் அக்னிப்பிரவேசம் போல வெகு சில விஷயங்கள்தான் … Continue reading
Posted in இலக்கியம், நாரத ராமாயணம்
Tagged காவிய மீள் ஆக்கம், நாரத ராமாயணம், புதுமைப்பித்தன்
Leave a comment
மயிலை சித்திரச் சத்திரம்
மயிலாப்பூரின் தெற்கு மாடவீதியில் ஒரு அன்னதான சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் வியாசர்பாடி விநாயக முதலியார் சத்திரம். இந்த சத்திரத்தை ஏற்படுத்திய விநாயக முதலியார் இதனை நிர்வகிக்கத் தேவையான வரும்படிக்காக நுங்கம்பாக்கம் கிராமத்தில்(ஆம், 19ஆம் நூற்றாண்டில் அது சென்னைக்கு மிக அருகில் இருந்த ஒரு கிராமம்தான்) ஏரியை ஒட்டிய தோட்டம் ஒன்றினை வாங்கி வைத்தார். அத்தோட்டத்தின் … Continue reading
Posted in அனுபவம்
Leave a comment