தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: அனுபவம்
சீதைக்கு ராமன் சித்தப்பாவா?
கணிதத்தில் ஆரம்பப் பள்ளி அளவிலேயே கற்றுத் தரப்படும் ஒரு விஷயம் – இட மதிப்பு. ஒன்று, பத்து, நூறு என இலக்கங்களின் இடமதிப்பு புரிந்தால்தான் கூட்டல், கழித்தல் என அடிப்படைக் கணிதத்தையே கூட கற்க முடியும். அது போலவே வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதும், வரலாற்று மனிதர்களை அவர்களின் காலகட்டத்திற்கேற்ப எடைபோட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். … Continue reading
Posted in அனுபவம்
Tagged அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், இலக்கியம், குந்தவை, ராஜராஜன், வரலாற்றுப் புதினம், வாசிப்பு அனுபவம், விமர்சனம்
1 Comment
தொடரும் சேவை
பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை எனும் மங்கையை உயிர்ப்பிக்க பாடிய பதிகத்தில் மயிலாப்பூரில் அக்காலத்தில் நிகழ்ந்த விழாக்களைப் பட்டியலிடுகிறார் திருஞானசம்பந்தர். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விழாவாகக் கூறி, அதைக் காணாது போய்விடுவாயோ பூம்பாவை என்று கேட்கும் அந்தப் பத்துப் பாடல்களையும், நூற்பயனாக பாடப் பெற்ற 11வது பாடலையும் பாடியவுடன் பூம்பாவை உயிர்பெற்றாள் என்கிறது மயிலையின் தலபுராணம். … Continue reading
புத்தியுள்ள மனிதரெல்லாம்
‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இவ்வரி பொதுவாக நல்லூழ், இறை ஆசி போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் மாணவப் பருவத்தில் இவ்வாறு நிகழ்வதற்கான முக்கியமான காரணியாக இருப்பது கற்றல் குறைபாடு. கல்வியில் பின் தங்கியிருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. நிஜமாகவே நுண்ணறிவுத் திறன்(IQ) குறைவால் கல்வி கற்பதில் … Continue reading
Posted in அனுபவம், கட்டுரை, கற்றல் குறைபாடு, குழந்தை வளர்ப்பு, செல்லமே, டிஸ்லெக்சியா
Tagged கட்டுரை, கற்றல் குறைபாடு, சமூகம், சிறப்புக் கல்வி, செல்லமே, டிஸ்லெக்சியா
3 Comments
லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க
இந்த லாக்டவுனில் எனக்குப் புதிதாக ஆரம்பித்திருக்கும் வியாதி கன்னா பின்னாவென யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. எந்தச் சேனலும் சீண்டாத பழைய படங்கள், புதிதாக செஃப் அவதாரம் எடுத்தவர்களின் சமையல் சேனல்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் என்று கலந்து கட்டி பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். முதலில் கருத்தாளர்களின் செய்தி அப்டேட்டுகள். ஏற்கனவே பத்திரிக்கைகள், செய்திச் சேனல்கள், வாட்ஸ் … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, சமூகம், விமர்சனம்
Leave a comment
ஆல் பாஸ்
நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்
Tagged அனுபவம், ஆல் பாஸ், கல்வி, குழந்தை வளர்ப்பு, சமூகம், பத்தாம் வகுப்பு, பள்ளிக் கல்வி, பொதுத் தேர்வு
1 Comment
கனி அப்டேட்ஸ் – எங்களுக்கும் கோபம் வரும்
இதுவரை கோபம், வருத்தம், இயலாமை, விருப்பின்மை என எல்லா எதிர்மறை உணர்வுகளுக்கும் அழுகை ஒன்றையே வடிகாலாகப் பயன்படுத்தி வந்தான் கனி. சில வாரங்களாக, குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில் உணர்வுகளை சற்றே நிறம் பிரித்து அறியத் தொடங்கியிருக்கிறான் என்று தோன்றுகிறது. கோபம் வந்தால் உடனடியாக அழுதுவிட்டாலும், நீண்ட நேரத்திற்கு சம்பந்தப்பட்டவரிடம் பேசாமல் இருப்பது, அவரைக் கண்டு … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், கனி அப்டேட்ஸ்
Tagged ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு
2 Comments
ஆட்டிச நிலைக் குழந்தைகளும் வளர்ச்சிப் படிநிலைகளும்
வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் பிறந்த குழந்தையின் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துவிடுதல் தொடங்கி குளிக்க வைப்பது போன்ற செயல்களில் அவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும். அப்படியான சமயங்களில் குழந்தையின் கை, கால்கள், கண்கள் போன்றவற்றை ஆராய்வது, அதன் செயல்பாடுகளை அடிக்கடி சோதித்துப் பார்ப்பது என்றெல்லாம் செய்வார்கள். எங்கள் ஊர் பக்கமெல்லாம் ஒரு பழக்கம் … Continue reading
மரபு மருத்துவ மீட்பர்களின் கவனத்திற்கு
கொரானா உங்களை அண்டாமல் இருக்க வீட்டு மொட்டை மாடியில் யந்திரம் ஜெபித்து நிறுவித் தருகிறேன் என்கிற விளம்பரம் நமக்கு நகைச்சுவையாகப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தின் மீதும் கூட நம்பிக்கை வருகிறது – பணத்தைக் கரியாக்குகிறார்கள். அதைப் பற்றி நாம் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் அதேநேரம் நான் சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், சீனாவுக்கே … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம்
Tagged அனுபவம், ஆட்டிசம், ஆட்டிசம் குணப்படுத்த, போலி மருத்துவர்கள், மரபு மருத்துவம்
Leave a comment
அவசரக் கோலம், அள்ளித் தெளிச்சேன்
ஒரு ராஜா நகர்வலம் போகும் போது ஒரு வீட்டு வாசலில் ரொம்ப அழகான கோலம் ஒன்றை பார்த்தான். ஆஹா, இவ்ளோ அற்புதமான கோலத்தை யார் போட்டதுன்னு கேட்டவனுக்கு ஒரு பாட்டிய கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. அம்மா, ரொம்ப அற்புதமா கோலம் போட்ருக்கீங்கன்னு ராஜா பாராட்டினான். பாட்டிம்மா சந்தோஷம் மகாராஜான்னாங்க. இளவரசிக்கு கல்யாணத்துக்கு பாத்துட்டிருக்கோம். அவ கல்யாணப் … Continue reading
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
வெயிலின் கவிதைகளைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார் – “நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது.” இதுவே உண்மை … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், சமூகம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
Tagged ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சமூகம், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
1 Comment