தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: அப்பா
அவசரக் கோலம், அள்ளித் தெளிச்சேன்
ஒரு ராஜா நகர்வலம் போகும் போது ஒரு வீட்டு வாசலில் ரொம்ப அழகான கோலம் ஒன்றை பார்த்தான். ஆஹா, இவ்ளோ அற்புதமான கோலத்தை யார் போட்டதுன்னு கேட்டவனுக்கு ஒரு பாட்டிய கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. அம்மா, ரொம்ப அற்புதமா கோலம் போட்ருக்கீங்கன்னு ராஜா பாராட்டினான். பாட்டிம்மா சந்தோஷம் மகாராஜான்னாங்க. இளவரசிக்கு கல்யாணத்துக்கு பாத்துட்டிருக்கோம். அவ கல்யாணப் … Continue reading
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று … Continue reading
ஆசிரியர் தினம் – 2019
வாழ்வில் வழிகாட்டும் நல்லாசிரியர்கள் அமைவது ஒரு வரம். வாழ்வெங்கும் ஆசிரியர்கள் உடன் வருவது நல்லூழ். நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் என்னை வழிநடத்திய அப்பா தொழில்முறையிலும் ஒரு ஆசிரியர். தனது மாணவர்களுக்கும், எனக்கும் எப்போதும் எல்லாவற்றையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமுமே கற்பித்துக் கொண்டிருந்த ஞானகுரு என் அப்பா. இன்றைய என் தமிழார்வம், வாசிப்பு … Continue reading
அன்பு மிகவுமுடையான்
கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது. குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் … Continue reading
Posted in அனுபவம், அப்பா, மலரும் நினைவுகள், Uncategorized
Tagged அப்பா, தந்தையர் தினம், பெரியாழ்வார்
Leave a comment