தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: அரசியல்
கட்டணக் கொள்ளை
மருத்துவர் தி.சி. செல்வவிநாயகம், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்களின் ஆட்டிச விழிப்புணர்வு செய்தி இது. எளிய மொழியில் ஆட்டிசத்தின் அறிகுறிகள், அதற்குத் தேவைப்படும் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் இலவசமாக தெரபிகள் கிடைக்குமிடம் போன்ற முக்கியமான தகவல்களைச் சொல்வதோடு இறுதியில் பெற்றோருக்கான நம்பிக்கையூட்டும் சொற்களோடு … Continue reading
நன்றியோடு நினைவு கூர்வோம்
பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading
Posted in அரசியல், எண்ணம், கட்டுரை, Uncategorized
Tagged அண்ணல், அம்பேத்கர், அரசியல் சட்டம், பெண்கள் சொத்துரிமை
Leave a comment
கல்விப் புரட்சியாளர் – மரியா மாண்டிசோரி
மரியா மாண்டிசோரி(August 31, 1870 – May 6, 1952) உலகம் முழுவதிலும் மரபான கல்வி முறைகள் மனப்பாடத் திறனையும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்ற கொள்கையையும் மட்டுமே நம்பி செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அந்நிலையில் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலன்கள் வழியே குழந்தையின் அறிவுத் … Continue reading
Posted in அரசியல், கல்வி, குழந்தை வளர்ப்பு, மாண்டிசோரி
Tagged கல்வி, சிறப்புக் கல்வி, மாண்டிசோரி
1 Comment
’என் சரித்திரம்’ நூலில் உ வே சா தன் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நெகிழ்வுடனும், மட்டற்ற மரியாதையோடுமே விவரிப்பதைக் காணலாம். அவரிடம் தமிழ் கற்கச் சேர்ந்த சில நாட்களிலேயே ”உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா” என்று கேட்கிறார். “வீட்டில் என்னை சாமா என்று அழைப்பார்கள். சாமிநாதன் என்ற பெயரின் … Continue reading
ராஜாராம் மோகன் ராய்
”ஒரே கடவுள்தான், உருவ வழிபாடு கூடாது” – ஹீரோ ”வீட்ட விட்டு வெளில போடா நாயே..” – ஹீரோ ஃபேமிலி ”ஆஹா, என் இனமடா நீ… எங்க மதத்துக்கு வந்துரு ராசா” – பாதிரியார்கள் ”பலவீனமான என் மதத்தை விட்டு, இன்னொரு பலவீனமான உங்க மதத்துக்கு நான் ஏன் வரணும்” – ஹீரோ ”ஆஹா, மதவெறியண்டா … Continue reading
Posted in அரசியல், கட்டுரை, கல்வி, பெண்ணியம்
Tagged சதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மறுமலர்ச்சி, ராஜாராம் மோகன் ராய்
Leave a comment
தேவி மகிமைகள்
மனுஷ்ய புத்திரனின் தேவி கவிதையை குறித்த என் எதிர் வினைகளின் தொகுப்பு ********* மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதையை அது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதி பராசக்தியை குறித்து எழுதியது எனும் பட்சத்தில் மட்டுமே ஆதரிக்கிறேன். தெய்வ நிலையில் இருக்கும் தேவியைக் குறிக்கையில் மட்டுமே அது கவிதையாக இருக்கும். இப்போது பிரச்சனையான பின்னர் மனுஷ் ஜகா … Continue reading
Posted in அரசியல், இலக்கியம், எண்ணம், சமூகம், பெண்ணியம், மூட நம்பிக்கை, விமர்சனம்
Tagged ஆதங்கம், சமூகம், தேவி கவிதை, தேவி மகிமைகள், மனுஷ்ய புத்திரன்
1 Comment
ஆண்டாளும், அவதூறுகளும்
ஆண்டாளை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சின்ன வயதில் ஆண்டாள் வேடமிட்டு ஒருத்தி மகனாய் பிறந்து பாடலைப் பாடி, மாறுவேடப் போட்டியில் பரிசு பெற்ற காலத்திலிருந்து பிடிக்கும். இறுகப் போடப்பட்ட கொண்டையினாலும், சுவாமி மலையிலிருந்து வாங்கி வந்த (அந்த வயதுக்கு மெகா சைசாக தெரிந்த) பெரிய மாலையின் கனத்தாலும், அடர்த்தியான வாசத்தாலும் அன்றிரவு தலைவலி வந்து அவதிப் … Continue reading
உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11
என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 ) இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் … Continue reading
Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம்
Tagged ஆதங்கம், உதிரிப்பூக்கள், எழுத்தாளர்கள், சமூகம், வாசிப்பு அனுபவம்
1 Comment
முன்னுதாரணம்
மகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான். அதே சமயம் கிருபருக்குப் … Continue reading