தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: இலக்கியம்
காவிரி இலக்கியத் திருவிழா உரை – பேசாப் பொருளைப் பேசுதல்
தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த … Continue reading
ஜரத்காரு என்ற நாகினியின் ஆளுமை – எழுத்தாளர் உதயசங்கர்
மகாபாரதம் ஒரு இலக்கியம் என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. மனித குலம் இதுவரை கண்ட அத்துணை விசித்திரமான கதாபாத்திரங்களையும் தன் உள்ளே சேகரித்து வைத்திருக்கிற கதைக் கடல் மகாபாரதம். ஆனால் மகாபாரதத்தின் சமூக விழுமியங்கள் மிகவும் பிற்போக்கானது. நிலவுடமைக்காலசமூக மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பது. இன்று வரை இரு பெரும் இதிகாசங்களின் மூலமே இந்து மத சாஸ்திரங்களும் … Continue reading
Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மகாபாரதம், மானசா நாவல்
Tagged ஆஸ்திகன், ஜரத்காரு, மகாபாரதம், மறுஆக்கம், மானசா நாவல், வாசுகி
Leave a comment
மானசா – நூல் விமர்சனம் – அபுல் கலாம் ஆசாத்
மானசா – குறுநாவல் ஆசிரியர்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம் விலை: ரூ.130 மகாபாரதத்திலிருந்து பிறந்த கிளைக்கதை மானசா, ஜரத்காரு என்னும் மானசா என்னும் நாக கன்னிகை. அவரை இயக்கியவர் இருவர். முதலாவதாக, தன்னுடைய குலம் தொடர வாரிசு வேண்டி குழந்தைப்பேறுக்கு மட்டும் மனைவியைத் தேடி, மானசாவை மணந்து, குழந்தை உண்டானதும் அற்ப காரணத்துக்காக அவரைப் … Continue reading
Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல், விமர்சனம்
Tagged ஆஸ்திகன், காண்டவ வன அழிப்பு, ஜரத்காரு, நாகர்கள், மானசா நாவல் விமர்சனம், வாசுகி
Leave a comment
மானசா – நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்
ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: ” காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. … Continue reading
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்வும் கொண்டவளின் கதை
காவிய மீள் உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். காவியத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தினை எடுத்துக் கொண்டு, அப்பாத்திரத்தின் நிலையில் நின்று பேசும், மாற்று உண்மைகளை நிறுவிப் பார்க்கும் பல்வேறு கதைகள் இங்குண்டு. எழுத்து வடிவிலான கதைகளில் மட்டுமல்ல கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களில் கூட காவியங்களின் மீள் பார்வைகள் சர்வ சாதாரணமாக வைக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு … Continue reading
Posted in இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல்
Tagged ஆஸ்திகன், இலக்கியம், காவிய மீள் உருவாக்கம், நாகினி, மகாபாரதம், மானசா நாவல்
Leave a comment
புது நெல்லின் பால்மணம் வீசும் புதிய வரவு
நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் கிளைகள் பரப்பி, மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவிதமாகப் பூத்துக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் விரும்பும் வகையில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல வயது வாரியாகவும் சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி, போன்ற நூல்களின் … Continue reading
Posted in அப்பா, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், நாவல்
Leave a comment
வருகிறாள் மானசா
தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரி வாழ்வில் நுழையும் போது கிடைத்த சுதந்திரத்தை நான் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொண்டது வாசிக்கத்தான். வாசிப்பை விட எனக்கு மகிழ்வு தரும் விஷயம் வேறெதுவும் இல்லை என்பதை நான் கண்டுகொண்ட நாட்கள் அவை. சிறுவயதில் நான் கேட்ட புராணக் கதைகள் எல்லாமே … Continue reading
Posted in இலக்கியம், நாவல்
Tagged இலக்கியம், காண்டவ வன எரிப்பு, நாகர்கள், மகாபாரதம், மறு புனைவு, மானசா
Leave a comment
உண்மையும் புனைவும் இரண்டறக் கலந்த தருணம் – மதுமிதா
தன்னைப் பெற்ற தந்தை மற்றும் தன் நாட்டை ஆளும் அரசராலேயே கைவிடப்பட்டு, சுரண்டப்படும் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சிறுமியின் கதை இது. இப்படி ஒரு தந்தை இருக்க முடியுமா என்னும் கசப்பை ஜீரணிக்கமுடியாது. முதல் அத்தியாயத்திலேயே அந்த தந்தையின் குணம் சொல்லப்பட்டு விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சுயரூபம் இதுதான் என்பதை நம் பார்வையில் திறந்து … Continue reading
Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், மராட்டிய மன்னர் வரலாறு
Tagged இலக்கியம்
Leave a comment
பொம்மை ராஜாக்களும் உடன்கட்டைப் பெண்களும் – சரவணன் மாணிக்கவாசகம்
ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் : லக்ஷ்மி சென்னையில் பிறந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பாபநாசத்தில் வளர்ந்தவர். ஆட்டிசம் குழந்தைகள் வளர்ப்பிற்கான எழுதாப்பயணம் என்ற நூலை எழுதியிருக்கிறார். கல்லூரி காலம் முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவரது முதல் நாவல் இது. ஆய்வுகள் செய்து நூல்களை எழுதுவோர் தமிழில் அரிது. ராஜம் கிருஷ்ணன் போல் வெகுசிலரே நூலுக்காக … Continue reading
முன்னேறத் துடிக்கும் இளைஞனின் கதை
உடல் வடித்தான் நாவலின் களம் தமிழுக்குப் புதிது. மனித உடல் நலத்தின் அடிப்படையான உடலைப் பேணி வளர்க்கும் சூழல் குறித்து நானறிந்தவகையில் புனைவு ஏதும் படித்ததாக நினைவில் வரவில்லை. இந்த நாவலில் கதையினூடாக மட்டுமல்லாது, ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் உடற்பயிற்சிக் களங்களைப் பற்றிய நுண் தகவல்களை சிறு குறிப்புகளாகக் கொடுத்துச் செல்கிறார் ஆசாத். இது வாசகர்களுக்கு … Continue reading
Posted in இலக்கியம், நாவல், படித்ததில் பிடித்தது, விமர்சனம்
Tagged உடற்பயிற்சி, உடல் வடித்தான், ஜிம், ஜீரோ டிகிரி, புத்தக மதிப்புரை, புத்தகம் பேசுது
Leave a comment