தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: இலக்கியம்
ஜெயமோகனின் 100 கதைகள் – 4
நற்றுணை மற்றும் சிறகு கதைகளில் பெண் கல்விக்குத் தேவைப்படும் ஊன்று கோல்களைப் பற்றி பேசப்படுகிறது. அம்மணி தங்கச்சிக்கு கேசினி என்ற யட்சியின் இருப்பாகிய அகத்துணையும், ஆனந்தவல்லிக்கு சைக்கிள் எனும் வாகனத்தைக் கையாளும் திறன் தரும் புறத்துணையும் கல்வியில், பொருளாதாரத்தில் மேலே செல்ல உதவுகின்றன. தமிழ்ச் சூழலில் யட்சி எனும் தொன்மம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர் … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன்
3 Comments
ஜெயமோகனின் நூறு கதைகள் – 3
திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் … Continue reading
Posted in இலக்கியம், ஜெயமோகன், படித்ததில் பிடித்தது, விமர்சனம்
Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், ஜெயமோகன், நூறு கதைகள், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது
3 Comments
ஜெயமோகனின் நூறு கதைகள் – 2
இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை. கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம்
Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது
3 Comments
ஜெயமோகனின் நூறு கதைகள் – 1
கொரோனா காரணமாக எழுந்த ஊரடங்கு உத்தரவும், நோய் குறித்த அச்சமும் ஒரு சாராரை வீட்டுக்குள் முடக்கவும், இன்னொரு பக்கம் மக்களை பசியும் பட்டினியுமாக சாலைகளில் சாரை சாரையாக நடக்கவும் வைத்திருக்கிறது. இதில் வீதியில் விடப்பட்டோரின் வாழ்கை அவர்களின் கையில் இல்லை – அவர்களை நகர்த்திக் கொண்டு போகும் விதியின் வலிய கரங்களே அவர்களை என்ன செய்வதென்பதை … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன்
Tagged இலக்கிய விமர்சனம், இலக்கியம், எழுத்தாளர்கள், சிறுகதைகள், ஜெயமோகன் 100 கதைகள், நூல் விமர்சனம், வாசகப் பார்வை
3 Comments
அமிர்தம்
பானுமதி அருமையான பாடகி, தேர்ந்த நடிகை, இயக்குனர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அதுவும் சாகித்திய அகாடமி விருது வென்ற நாவலுக்கு சொந்தக்காரர் என்றறிந்த போது வியப்பாக இருந்தது. தேடிப் பிடித்து அவரது விருது பெற்ற நாவலைப் படித்தபோது நொந்து போனேன். சிறந்த கலைஞர்களுக்கு, அவர்களின் மோசமான கலைப்படைப்பை முன்வைத்து பரிசளித்து கௌரவிப்பது … Continue reading
Posted in இலக்கியம், சமூகம், தி. ஜானகிராமன், பெண்ணியம்
Tagged அமிர்தம், இலக்கியம், சமூகம், தி. ஜானகிராமன், தேவதாசி, பெண்கள்
Leave a comment
எழுதாப் பயணம் – நூலறிமுகக் கட்டுரை – பத்மா அரவிந்த்
எழுதாப்பயணம்: நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடல் உபாதை மட்டும்தான். ஆனால் நம் குழந்தைகளுக்கு பிறந்த சில வாரங்களுக்குக்குள்ளாகவே சின்ன காதுவலியுடன் கூடிய சுரம் வந்தாலே அவஸ்தைப்படும் மனம். நாளாக நாளாக அந்த சுரத்திற்கு பழகிக்கொண்டாலும், மனவலி என்னவோ அதிகம்தான். நம் குழந்தைகள் விளையாட்டில் சின்ன அடி பட்டாலும் அதே போன்ற மனவலி நிச்சயம். … Continue reading
Posted in ஆட்டிசம், இலக்கியம், எழுதாப் பயணம், படித்ததில் பிடித்தது
Tagged ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, படித்ததில் பிடித்தது
2 Comments
தேவி மகிமைகள்
மனுஷ்ய புத்திரனின் தேவி கவிதையை குறித்த என் எதிர் வினைகளின் தொகுப்பு ********* மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதையை அது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதி பராசக்தியை குறித்து எழுதியது எனும் பட்சத்தில் மட்டுமே ஆதரிக்கிறேன். தெய்வ நிலையில் இருக்கும் தேவியைக் குறிக்கையில் மட்டுமே அது கவிதையாக இருக்கும். இப்போது பிரச்சனையான பின்னர் மனுஷ் ஜகா … Continue reading
Posted in அரசியல், இலக்கியம், எண்ணம், சமூகம், பெண்ணியம், மூட நம்பிக்கை, விமர்சனம்
Tagged ஆதங்கம், சமூகம், தேவி கவிதை, தேவி மகிமைகள், மனுஷ்ய புத்திரன்
1 Comment
ஆண்டாளும், அவதூறுகளும்
ஆண்டாளை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சின்ன வயதில் ஆண்டாள் வேடமிட்டு ஒருத்தி மகனாய் பிறந்து பாடலைப் பாடி, மாறுவேடப் போட்டியில் பரிசு பெற்ற காலத்திலிருந்து பிடிக்கும். இறுகப் போடப்பட்ட கொண்டையினாலும், சுவாமி மலையிலிருந்து வாங்கி வந்த (அந்த வயதுக்கு மெகா சைசாக தெரிந்த) பெரிய மாலையின் கனத்தாலும், அடர்த்தியான வாசத்தாலும் அன்றிரவு தலைவலி வந்து அவதிப் … Continue reading
பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது? – பாரதி
புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரையின் சுருங்கிய வடிவம். முழுக் கட்டுரையும் படிக்க விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும். ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம்விடுதலை. … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம்
Tagged தங்கம்மாள், பாரதி, பெண் விடுதலை, ஸாத்வீக எதிர்ப்பு
1 Comment
புதிரும் புத்தகமும்
நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் … Continue reading
Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம்
Tagged ஆட்டிசம், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, வாசிப்பு அனுபவம்
Leave a comment