Category Archives: உதிரிப்பூக்கள்

மனச்சோர்வு எனும் மாயம்

உலகமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திணறிக் கொண்டு இருந்தபோது, ’மூஞ்சிக்கு நேரா டேபிள் ஃபேன அஞ்சுல வச்சு ஓடவிட்டால் போதும், அப்புறம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது’ என்ற ஹீலர்களுக்கும், ’வேலை வெட்டி இருந்தா டிப்ரஷன் எப்படி வரும்’னு கேட்கும் ஃபேஸ்புக் மூட கருத்தாளர்களுக்கும் எட்டென்ன, ஒரே ஒரு வித்தியாசம் கூட கிடையாது என்றுணர்க. ( பின்னதில் … Continue reading

Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், டிப்ரஷன், மனச்சோர்வு | Leave a comment

லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க

இந்த லாக்டவுனில் எனக்குப் புதிதாக ஆரம்பித்திருக்கும் வியாதி கன்னா பின்னாவென யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. எந்தச் சேனலும் சீண்டாத பழைய படங்கள்,  புதிதாக செஃப் அவதாரம் எடுத்தவர்களின் சமையல் சேனல்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் என்று கலந்து கட்டி பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.   முதலில் கருத்தாளர்களின் செய்தி அப்டேட்டுகள். ஏற்கனவே பத்திரிக்கைகள், செய்திச் சேனல்கள், வாட்ஸ் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, சமூகம், விமர்சனம் | Leave a comment

ஆல் பாஸ்

நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.       கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 1 Comment

உதிரிப்பூக்கள் – 10, செப் 2012

நேற்று டிவியில் குழந்தைகளுக்கான நாட்டிய போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் பட்ட சில விஷயங்கள் இங்கே. 1. குழந்தைகளின் பெயர்கள் – அக்ஷயா, நிவாஷிகா, தேஜஸ்வினி, ரேஷ்மா. 2. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே வயதுக்குகந்த வளர்ச்சியோடிருந்தாள். இரண்டு பெண்கள் எதிரில் நிற்பவர் ஊதினாலே ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று பயப்படும்படி இருந்தார்கள். … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு | Tagged , | 2 Comments

திருப்பதி – ஓர் அனுபவம்

கடந்த நான்கு வருட திருமண வாழ்வில் (அதற்கு முந்தைய காதல்/நட்பு வாழ்வையும் தனியாகச் சேர்த்தாலும் கூட) அதிக பட்சமாய் நான் பாலாவிடம் திட்டு வாங்கியது முந்தாநாள்தான். இதோ இருக்கும் திருப்பதிக்கு ஏழு மணி நேரம் கார் ஓட்டிச்சென்ற டிரைவர் முதல் ஆரம்பித்தது பிரச்சனை. (பூந்தமல்லி- திருவள்ளூர்- திருத்தணி வழியில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , , | 6 Comments

உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012

கலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சினிமா | Tagged , , , | 2 Comments

உதிரிப்பூக்கள் ஆகஸ்ட் 16, 2011

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் பாடல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் மனதில் பெரியாழ்வாரின் இந்த வரிகள்தான் வந்து மோதின. ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் கொண்டு போவானோ’ என்ன ஒரு சோகம்… இதைப் படித்த போது ஜெயஸ்ரீயின் மரத்தடி கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், reliance mutual funds | Tagged , , | 1 Comment

உதிரிப்பூக்கள் 26, ஜூன் 2011

கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கல்வி, குழந்தை வளர்ப்பு | Tagged , | 3 Comments

உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11

என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப்  பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 ) இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் … Continue reading

Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , | 1 Comment

உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011

இன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். 🙂 பேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி | Tagged , , , , , , , | 6 Comments