தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: எண்ணம்
மனச்சோர்வு எனும் மாயம்
உலகமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திணறிக் கொண்டு இருந்தபோது, ’மூஞ்சிக்கு நேரா டேபிள் ஃபேன அஞ்சுல வச்சு ஓடவிட்டால் போதும், அப்புறம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது’ என்ற ஹீலர்களுக்கும், ’வேலை வெட்டி இருந்தா டிப்ரஷன் எப்படி வரும்’னு கேட்கும் ஃபேஸ்புக் மூட கருத்தாளர்களுக்கும் எட்டென்ன, ஒரே ஒரு வித்தியாசம் கூட கிடையாது என்றுணர்க. ( பின்னதில் … Continue reading
Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், டிப்ரஷன், மனச்சோர்வு
Leave a comment
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
தோழி ஒருத்தியின் கணவருக்கு ஒரு உடல் நலச் சிக்கல். அதற்கென அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகச் சொன்னாள். என் உறவுக்கார அக்காவின் கணவருக்கும் அதே சிக்கல் இருந்ததும், அது மருந்து மாத்திரையிலேயே சரியானதும் நினைவுக்கு வந்தது. அக்காவிடம் பேசி அந்த மருத்துவரின் விவரம் கேட்டு, அதை தோழிக்கு அனுப்பினேன். அறுவை சிகிச்சை என்று முடிவெடுப்பதற்கு முன் … Continue reading
நீரளவே ஆகுமாம் நீராம்பல்
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு என்கிறது மூதுரை. அறிவு என்பது நாம் வாசிக்கும் நூல்களைப் பொறுத்தது. வயிற்றுப் பசியும், காமப் பசியும் விலங்குகள் எல்லாவற்றிற்கும் பொதுவானவை. மனிதனை விலங்குகளிலிருந்து தனித்துவப்படுத்துவது அறிவுப் பசி ஒன்றுதான். புத்தகங்களே அப்பசிக்கான உணவு. டான் குயிக்ஸாட் போன்ற ஆக்கங்களைத் … Continue reading
நன்றியோடு நினைவு கூர்வோம்
பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading
Posted in அரசியல், எண்ணம், கட்டுரை, Uncategorized
Tagged அண்ணல், அம்பேத்கர், அரசியல் சட்டம், பெண்கள் சொத்துரிமை
Leave a comment
’என் சரித்திரம்’ நூலில் உ வே சா தன் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நெகிழ்வுடனும், மட்டற்ற மரியாதையோடுமே விவரிப்பதைக் காணலாம். அவரிடம் தமிழ் கற்கச் சேர்ந்த சில நாட்களிலேயே ”உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா” என்று கேட்கிறார். “வீட்டில் என்னை சாமா என்று அழைப்பார்கள். சாமிநாதன் என்ற பெயரின் … Continue reading
உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்பது நாகரீகப் போர்வைக்குள் நம் உள்ளுறையும் சுயநலத்தின் வெளிப்பாடு. பசு பால் தரும், நாய் காவல் காக்கும் என்று ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலேயே படித்து வளர்ந்த நாம் கொள்ளும் விலங்கு நேசத்திற்கும் பழங்குடியினரின் இயற்கை மீதான ஆன்மீகம் கலந்த அன்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தொலைவு … Continue reading
லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க
இந்த லாக்டவுனில் எனக்குப் புதிதாக ஆரம்பித்திருக்கும் வியாதி கன்னா பின்னாவென யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. எந்தச் சேனலும் சீண்டாத பழைய படங்கள், புதிதாக செஃப் அவதாரம் எடுத்தவர்களின் சமையல் சேனல்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் என்று கலந்து கட்டி பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். முதலில் கருத்தாளர்களின் செய்தி அப்டேட்டுகள். ஏற்கனவே பத்திரிக்கைகள், செய்திச் சேனல்கள், வாட்ஸ் … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, சமூகம், விமர்சனம்
Leave a comment
ஆல் பாஸ்
நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்
Tagged அனுபவம், ஆல் பாஸ், கல்வி, குழந்தை வளர்ப்பு, சமூகம், பத்தாம் வகுப்பு, பள்ளிக் கல்வி, பொதுத் தேர்வு
1 Comment
கயிற்றரவு
ஒவ்வொரு ஆறாவது இந்தியனுக்கும் மனநலம் சார்ந்த உதவிகள் தேவைப்படும் நிலையில் இன்று இருக்கிறோம். நகர்ப்புறங்களில் மன நலச் சிக்கல்கள் கூடுதலாகக் காணப்படுகிறது. பொருளாதாரப் படிகளில் கீழிறங்க, இறங்க பாதிப்புகள் அதிகமாகிறது என்றெல்லாம் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனநலச் சிக்கல் எனும் பதத்திற்குள் பல நூறு வகைமைகள் உண்டு. அதில் முக்கியமானதுதான், மனச்சிதைவு. மனச்சிதைவு (Schizophrenia) நோய் என்பது … Continue reading
Posted in எண்ணம், சமூகம், மனச்சிதைவு, மூட நம்பிக்கை, Schizophrenia
Tagged உளவியல், எண்ணம், சமூகம், மன நலம், மனச் சிதைவு, Schizophrenia, Schizophrenia
1 Comment
மரபு மருத்துவ மீட்பர்களின் கவனத்திற்கு
கொரானா உங்களை அண்டாமல் இருக்க வீட்டு மொட்டை மாடியில் யந்திரம் ஜெபித்து நிறுவித் தருகிறேன் என்கிற விளம்பரம் நமக்கு நகைச்சுவையாகப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தின் மீதும் கூட நம்பிக்கை வருகிறது – பணத்தைக் கரியாக்குகிறார்கள். அதைப் பற்றி நாம் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் அதேநேரம் நான் சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், சீனாவுக்கே … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம்
Tagged அனுபவம், ஆட்டிசம், ஆட்டிசம் குணப்படுத்த, போலி மருத்துவர்கள், மரபு மருத்துவம்
Leave a comment