தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: எண்ணம்
’என் சரித்திரம்’ நூலில் உ வே சா தன் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நெகிழ்வுடனும், மட்டற்ற மரியாதையோடுமே விவரிப்பதைக் காணலாம். அவரிடம் தமிழ் கற்கச் சேர்ந்த சில நாட்களிலேயே ”உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா” என்று கேட்கிறார். “வீட்டில் என்னை சாமா என்று அழைப்பார்கள். சாமிநாதன் என்ற பெயரின் … Continue reading
உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்பது நாகரீகப் போர்வைக்குள் நம் உள்ளுறையும் சுயநலத்தின் வெளிப்பாடு. பசு பால் தரும், நாய் காவல் காக்கும் என்று ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலேயே படித்து வளர்ந்த நாம் கொள்ளும் விலங்கு நேசத்திற்கும் பழங்குடியினரின் இயற்கை மீதான ஆன்மீகம் கலந்த அன்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தொலைவு … Continue reading
லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க
இந்த லாக்டவுனில் எனக்குப் புதிதாக ஆரம்பித்திருக்கும் வியாதி கன்னா பின்னாவென யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. எந்தச் சேனலும் சீண்டாத பழைய படங்கள், புதிதாக செஃப் அவதாரம் எடுத்தவர்களின் சமையல் சேனல்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் என்று கலந்து கட்டி பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். முதலில் கருத்தாளர்களின் செய்தி அப்டேட்டுகள். ஏற்கனவே பத்திரிக்கைகள், செய்திச் சேனல்கள், வாட்ஸ் … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, சமூகம், விமர்சனம்
Leave a comment
ஆல் பாஸ்
நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்
Tagged அனுபவம், ஆல் பாஸ், கல்வி, குழந்தை வளர்ப்பு, சமூகம், பத்தாம் வகுப்பு, பள்ளிக் கல்வி, பொதுத் தேர்வு
1 Comment
கயிற்றரவு
ஒவ்வொரு ஆறாவது இந்தியனுக்கும் மனநலம் சார்ந்த உதவிகள் தேவைப்படும் நிலையில் இன்று இருக்கிறோம். நகர்ப்புறங்களில் மன நலச் சிக்கல்கள் கூடுதலாகக் காணப்படுகிறது. பொருளாதாரப் படிகளில் கீழிறங்க, இறங்க பாதிப்புகள் அதிகமாகிறது என்றெல்லாம் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனநலச் சிக்கல் எனும் பதத்திற்குள் பல நூறு வகைமைகள் உண்டு. அதில் முக்கியமானதுதான், மனச்சிதைவு. மனச்சிதைவு (Schizophrenia) நோய் என்பது … Continue reading
Posted in எண்ணம், சமூகம், மனச்சிதைவு, மூட நம்பிக்கை, Schizophrenia
Tagged உளவியல், எண்ணம், சமூகம், மன நலம், மனச் சிதைவு, Schizophrenia, Schizophrenia
1 Comment
மரபு மருத்துவ மீட்பர்களின் கவனத்திற்கு
கொரானா உங்களை அண்டாமல் இருக்க வீட்டு மொட்டை மாடியில் யந்திரம் ஜெபித்து நிறுவித் தருகிறேன் என்கிற விளம்பரம் நமக்கு நகைச்சுவையாகப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தின் மீதும் கூட நம்பிக்கை வருகிறது – பணத்தைக் கரியாக்குகிறார்கள். அதைப் பற்றி நாம் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் அதேநேரம் நான் சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், சீனாவுக்கே … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம்
Tagged அனுபவம், ஆட்டிசம், ஆட்டிசம் குணப்படுத்த, போலி மருத்துவர்கள், மரபு மருத்துவம்
Leave a comment
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
வெயிலின் கவிதைகளைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார் – “நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது.” இதுவே உண்மை … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், சமூகம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
Tagged ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சமூகம், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
1 Comment
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று … Continue reading
ஆசிரியர் தினம் – 2019
வாழ்வில் வழிகாட்டும் நல்லாசிரியர்கள் அமைவது ஒரு வரம். வாழ்வெங்கும் ஆசிரியர்கள் உடன் வருவது நல்லூழ். நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் என்னை வழிநடத்திய அப்பா தொழில்முறையிலும் ஒரு ஆசிரியர். தனது மாணவர்களுக்கும், எனக்கும் எப்போதும் எல்லாவற்றையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமுமே கற்பித்துக் கொண்டிருந்த ஞானகுரு என் அப்பா. இன்றைய என் தமிழார்வம், வாசிப்பு … Continue reading
தேவி மகிமைகள்
மனுஷ்ய புத்திரனின் தேவி கவிதையை குறித்த என் எதிர் வினைகளின் தொகுப்பு ********* மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதையை அது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதி பராசக்தியை குறித்து எழுதியது எனும் பட்சத்தில் மட்டுமே ஆதரிக்கிறேன். தெய்வ நிலையில் இருக்கும் தேவியைக் குறிக்கையில் மட்டுமே அது கவிதையாக இருக்கும். இப்போது பிரச்சனையான பின்னர் மனுஷ் ஜகா … Continue reading
Posted in அரசியல், இலக்கியம், எண்ணம், சமூகம், பெண்ணியம், மூட நம்பிக்கை, விமர்சனம்
Tagged ஆதங்கம், சமூகம், தேவி கவிதை, தேவி மகிமைகள், மனுஷ்ய புத்திரன்
1 Comment