தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: எழுதாப் பயணம்
எழுதாப் பயணம் – நூலறிமுகக் கட்டுரை – பத்மா அரவிந்த்
எழுதாப்பயணம்: நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடல் உபாதை மட்டும்தான். ஆனால் நம் குழந்தைகளுக்கு பிறந்த சில வாரங்களுக்குக்குள்ளாகவே சின்ன காதுவலியுடன் கூடிய சுரம் வந்தாலே அவஸ்தைப்படும் மனம். நாளாக நாளாக அந்த சுரத்திற்கு பழகிக்கொண்டாலும், மனவலி என்னவோ அதிகம்தான். நம் குழந்தைகள் விளையாட்டில் சின்ன அடி பட்டாலும் அதே போன்ற மனவலி நிச்சயம். … Continue reading
Posted in ஆட்டிசம், இலக்கியம், எழுதாப் பயணம், படித்ததில் பிடித்தது
Tagged ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, படித்ததில் பிடித்தது
2 Comments
நானென்பதும் நீயென்பதும் அதுவென்பதும் – கமல தேவி
நூல்: எழுதாப்பயணம் ஆசிரியர்: லஷ்மி பாலகிருஷ்ணன் ஆற்றோரமாக இருந்த மரங்களை தழையுரத்துக்காகக் கழிக்கும் போது அடிமரத்திலிருந்து வளைந்து நெளிந்து கோணலாக வளர்ந்த தென்னங்கன்றை வெட்டிவிடலாம், நாளைக்கு விலைபோகாது, காய்ப்பு எப்படின்னு சொல்லமுடியாது என்று மரமேறி சொன்னார்.பின்நாட்களில் அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தாத்தாவிடம், “பொழுதுக்கும் உத்துஉத்து பாத்துக்கிட்டிருக்காம தட்டிவிடுங்க கெண்டியாரே..” என்று சொல்லுவார்கள். பத்துஆண்டுகளாக சரியாக மழையில்லாத பச்சைமலை அடிவாரத்தின் … Continue reading
Posted in ஆட்டிசம், எழுதாப் பயணம், விமர்சனம்
Tagged ஆட்டிசம், எழுதாப் பயணம், நூல் விமர்சனம்
Leave a comment