தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: கனி அப்டேட்ஸ்
எழுதாப் பயணம் பற்றி எழுத்தாளர் பாமரன்
ஒரே இரவில் கையில் எடுத்ததும்…. அவ்விரவே படித்து முடித்துவிட்டுக் கீழே வைத்ததுமான புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆம். அப்புத்தகம்தான் : லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய “எழுதாப் பயணம்.” ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச நிலையில் இருக்கும் குழந்தைகளின் உலகம் பற்றிய அற்புதத் தொகுப்பு இது. தங்கை லட்சுமியின் துணைவன் பாலபாரதி துள்ளல் மிகு இளைஞனாய் … Continue reading
Posted in ஆட்டிசம், எழுதாப் பயணம், கனி அப்டேட்ஸ்
Tagged ஆட்டிசம், எழுதாப் பயணம், கனி இசை, குழந்தை வளர்ப்பு, பாமரன், லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
Leave a comment
கனி அப்டேட்ஸ் – எங்களுக்கும் கோபம் வரும்
இதுவரை கோபம், வருத்தம், இயலாமை, விருப்பின்மை என எல்லா எதிர்மறை உணர்வுகளுக்கும் அழுகை ஒன்றையே வடிகாலாகப் பயன்படுத்தி வந்தான் கனி. சில வாரங்களாக, குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில் உணர்வுகளை சற்றே நிறம் பிரித்து அறியத் தொடங்கியிருக்கிறான் என்று தோன்றுகிறது. கோபம் வந்தால் உடனடியாக அழுதுவிட்டாலும், நீண்ட நேரத்திற்கு சம்பந்தப்பட்டவரிடம் பேசாமல் இருப்பது, அவரைக் கண்டு … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், கனி அப்டேட்ஸ்
Tagged ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு
2 Comments
மைத்ரீம் பஜத
1966ல் எம். எஸ் அம்மா ஐ.நா சபையில் பாடிய பாடல்களில் ஒன்று இப்பாடல். அந்நிகழ்வுக்காகவே இதை மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றித் தந்தார். புலனடக்கம்(தாம்ய), கொடை(தத்த), கருணை(தயத்வம்) – இம்மூன்றையும் முன்னிறுத்தும் பாடல் இது. கனியின் குரலில் இங்கே கேட்கலாம். https://youtu.be/dDbXOiAxXSI
Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை
Tagged ஆட்டிசம், இசை, எம்.எஸ். அம்மா, ஐ. நா, கனிவமுதன், சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தத்த, தய, தாம்ய, மகா பெரியவா, மைத்ரீம் பஜத
Leave a comment
கனி அப்டேட்ஸ் – வாத்தியக் குழு
கனி கடந்த சில வருடங்களாகவே பாவனை விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறான். குறிப்பாக வந்தே குருபரம்பரா கோஷ்டியினரின் பாடல்களை யூட்யூபில் பார்த்துவிட்டு தன்னை அந்தப் பாடகர்களின் இடத்தில் பொருத்திப் பார்த்து பாடிப் பார்ப்பதை ஆரம்பித்தான். அதிலும் ராகுல் தன்னை ஒத்தவன் என்று புரிவதால் அடிக்கடி நெஞ்சில் கை வைத்து, தன்னை ராகுல் வெள்ளல் என்றே சொல்லிக் … Continue reading
கனி அப்டேட்ஸ் – படிச்சவன் பாட்டை கெடுத்த கதை
பெரும்பாலும் கனி ஒரு முறை கேட்டாலே பாடல்களை சரியாகக் கற்றுக் கொண்டு விடுவான். எப்போதாவது சில சமயம் குத்துமதிப்பாக சில வார்த்தைகளைப் புரிந்து கொண்டு பாடுவதும் உண்டு. ஆள் வளர வளர, அவனது மொழியறிவு வளர வளர தன் ஊகத்தால் இது போன்ற தவறுகளை கொஞ்சம் அதிகமாகச் செய்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். அதனால் … Continue reading
பூலோக குமாரி
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம். சும்மா சொல்லல சுப்பிரமணி. தமிழ் தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தியின் அன்றைய வடிவமான இந்துஸ்தானி பாஷை என பன்மொழி வித்தகன் அவன். பாரதி எழுதிய இரண்டு சமஸ்கிருதப் பாடல்களில் ஒன்றான பூலோக குமாரி பாடல் இதோ கனியின் குரலில்…
Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை, குழந்தை வளர்ப்பு
Tagged இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை, குழந்தை வளர்ப்பு
Leave a comment
கனி அப்டேட்ஸ் – 42
கனி புதுவிதமான ஒரு பாட்டுக்குப் பாட்டு விளையாட்டை விளையாட விரும்புவான். அதாவது அவன் ஒரு பாட்டின் எந்த இடத்திலிருந்தும் ஏதேனும் ஒரு வரியைச் சொல்வான். உடனே அடுத்த அடியை நாம் சொல்ல வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்பு தருவான் – அதாவது மூன்று முறை அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வான். பதில் வரவில்லை என்றால் … Continue reading
அன்னையின் அருள் வேண்டி
உலக அன்னையின் கருணையை வேண்டும் ஒரு பாடல் கனியின் குரலில்
குருவே துணை
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவர் இவ்வுலகில் குருவன்றி வேறு யார்? குருவருளின் பெருமை பேசும் பாடல் ஒன்று கனியின் குரலில்
பாற்கடல் வாசனைப் பாடிடுவோம்
மேலும் ஒரு பஜனைப் பாடல் கனியின் குரலில்
Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை
Tagged ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், கனி இசை
Leave a comment