Category Archives: காணும் பொங்கல்

உறவுகள் தொடர்கதை

இதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது. பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது … Continue reading

Posted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே | Tagged , , , | 2 Comments