Category Archives: சிறப்பியல்புக் குழந்தைகள்

அரும்புமொழி – பிபிசி செய்தி

இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம். கனிக்கு … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள் | Tagged , , , , , | 1 Comment

கட்டணக் கொள்ளை

மருத்துவர் தி.சி. செல்வவிநாயகம், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்களின் ஆட்டிச விழிப்புணர்வு செய்தி இது. எளிய மொழியில் ஆட்டிசத்தின் அறிகுறிகள், அதற்குத் தேவைப்படும் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் இலவசமாக தெரபிகள் கிடைக்குமிடம் போன்ற முக்கியமான தகவல்களைச் சொல்வதோடு இறுதியில் பெற்றோருக்கான நம்பிக்கையூட்டும் சொற்களோடு … Continue reading

Posted in அனுபவம், அரசியல், குழந்தை வளர்ப்பு, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , | Leave a comment

சுவரின்றி சித்திரமில்லை

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறிந்து, உறுதிப்படுத்தப்படும் நாளில் எல்லா பெற்றோரும் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாவர். சிலர் வாய்விட்டு அழலாம் இன்னும் சிலர் அழாமல் உறைந்துபோய் இருக்கலாம். ஆனால் எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு குறைபாடு என்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மன அழுத்தம் என்பது தவிர்க்கமுடியாதது. அதனால்தான், … Continue reading

Posted in ஆட்டிசம், உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம், குழந்தை வளர்ப்பு, சிறப்பியல்புக் குழந்தைகள் | Tagged , | 1 Comment

ஆட்டிச நிலைக் குழந்தைகளும் வளர்ச்சிப் படிநிலைகளும்

வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் பிறந்த குழந்தையின் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துவிடுதல் தொடங்கி குளிக்க வைப்பது போன்ற செயல்களில் அவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும். அப்படியான சமயங்களில் குழந்தையின் கை, கால்கள், கண்கள் போன்றவற்றை ஆராய்வது, அதன் செயல்பாடுகளை அடிக்கடி சோதித்துப் பார்ப்பது என்றெல்லாம் செய்வார்கள். எங்கள் ஊர் பக்கமெல்லாம் ஒரு பழக்கம் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம், கட்டுரை, சிறப்பியல்புக் குழந்தைகள் | Tagged , , , | 1 Comment

மௌனம் கலைத்தல்

ஆட்டிசம் என்பது ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களுக்குள் உருவாகி, வாழ்நாள் முழுமைக்கும் நீடித்து இருக்கக் கூடிய ஒரு வளர்ச்சி நிலைக் குறைபாடு. புறஉலகைப் புரிந்து கொள்ளும் விதம், தகவல் தொடர்பு, கற்பனை வளம் ஆகியவற்றை பாதிக்கும் இக்குறைபாட்டினை குழந்தையின் 18வது மாதத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும். இவர்களுக்கு பார்த்தல், கேட்டல், தொடு உணர்ச்சி போன்ற உணர்வுகளின் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், கட்டுரை, சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , , | Leave a comment

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

குழந்தைப் பருவத்தில் நம் அனைவருக்கும் மாயாஜாலக் கதைகள் மிகவும் பிடிக்கும்தான். பௌதீக விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் இந்த உலகின் பிடிவாதமான உண்மைகளை ஒரு சூ மந்திரகாளி அல்லது அண்டாகா கசம் போன்ற மந்திர வார்த்தைகளின் மூலம் ஒரு நொடியில் மாற்றியமைக்க முடியுமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? விளக்கை தேய்த்ததும் வந்து நிற்கும் பூதம் எதை வேண்டுமானாலும் வரவழைத்துக் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், கட்டுரை, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்று மருத்துவம், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , | 1 Comment

குறையொன்றும் இல்லை

ஒரு குழந்தையைப் பார்த்து ”அப்படியே அவங்க தாத்தா போல புத்திசாலித்தனம்” என்றோ ”அப்படியே அவங்க அத்தை போல அழகு” என்றோ சொல்வதை கேட்டிருப்போம். இப்படி சில பண்புகள் பாரம்பரியமாக தலைமுறைகள் தோறும் கைமாற்றப்படுவதன் அடிப்படைக் காரணி நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மரபணுக்கள்(DNA). மரபணுக்கள் நற்பண்புகளை மட்டும்தான் சந்ததியினருக்கு கடத்த வேண்டும் என்பதில்லை.  போதைப் … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறப்பியல்புக் குழந்தைகள், டவுன் சிண்ட்ரோம், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , | 3 Comments