தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: ஜால்ரா தொல்லை
உதிரி பூக்கள்- 16-ஆகஸ்ட்-2010
ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், ஜால்ரா தொல்லை
Tagged உதிரிப்பூக்கள், கொண்டாட்டம், சபாக்கள்
3 Comments
தூசி படியவா புத்தகங்கள்…
சுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை … Continue reading
Posted in அனுபவம், இலக்கியம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை
Tagged ஆதங்கம், ஆதிக்க மனோபாவம், இலக்கியம், எழுத்தாளர்கள், கல்வி, சமூகம், பெண்கள்
10 Comments
பொம்பளை சிரிச்சா போச்சு…
பிரச்சனையின் அடிமுடி காண எனக்கு நேரமும், சந்தர்ப்பமும் அமையவில்லை. இதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். எனவே அங்கே கருத்துச் சொன்னாயா, இங்கே மட்டும் சொல்கிறாயே என்பது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்க்கவும். என்னுடைய வருத்தமெல்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும், முதல் பலி சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒழுக்கம், நடத்தை போன்றவையாகவே இருப்பதுதான். அதுவும் ஒரு பெண் … Continue reading
Posted in அனுபவம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை, பதிவர்கள், விமர்சனம்
14 Comments
சாருவும், சங்கீத வாசனையும்….
சாருவோட இந்த கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் சொல்லணும்னு நான் யோசிக்கலை. ஏன்னா யுவன் சந்திரசேகருக்கும், ஷாஜிக்கும் நடக்கற சண்டை என்ன, அதுல எந்த இடத்துல சாரு சம்பந்தப் பட்டிருக்கார் இது மாதிரியான இலக்கிய குழாயடிச் சண்டை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா இதுல போற போக்குல சில கருத்துக்களை அங்கங்க தூவிட்டுப் போயிருக்கார் … Continue reading
Posted in சங்கீத விமர்சனம், சாரு, ஜால்ரா தொல்லை
Leave a comment