Category Archives: திருவெம்பாவை

காதார் குழையாட – திருவெம்பாவை

கலையே என் வாழ்கையின் திசை மாற்றினாய் என்றொரு பழைய பாடல் உண்டு. அது போல இசை எங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. எங்கள் வாழ்வின் நம்பிக்கை ஒளி கனிவமுதன் என்றால் அவன் வாழ்வின் அச்சாணி இசைதான். இரண்டரை வயதிலிருந்தே சின்னஞ்சிறு பஜனோ ஆயர்பாடி மாளிகையில், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே போன்ற … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், கனி இசை, காதார் குழையாட, திருவெம்பாவை | Tagged , | Leave a comment