Category Archives: பதிவர்கள்

உதிரிப்பூக்கள் 2 – ஜன-2011

எனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், பதிவர்கள் | Tagged , , , , , , , , , , , | 8 Comments

உதிரிப் பூக்கள் – 4/09/10

ஜேபிஜே நிறுவனத்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்காரர்கள் டிவியில் விளம்பரம் செய்வது நல்ல வழி என்று கண்டு கொண்டுவிட்டார்கள் போலும். அதிலும் விஜய் டிவியில் விளம்பரங்கள் சில வினாடிகள் – நிமிடங்கள் என்று இல்லாமல் மணிக் கணக்கில் வருகிறது. திண்டிவனம் தாண்டி மைலம் போகும் வழியில் ஏதோ ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டியாம். அங்கே இல்லாத வசதி இந்த … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, பதிவர்கள் | Tagged , | 3 Comments

உதிரிப்பூக்கள்- 29-ஆகஸ்ட்-2010

சமீப காலங்களில் அவ்வப்போது பார்க்கும் டிவி நிகழ்சிகள் மூலம் தங்கலீஷில் பேசுவதில் ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம் கண்ணில் பட்டது. முன்பெல்லாம் தமிழ் வாக்கியங்களின் நடுவே ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுவார்கள். இது ’பண்ணி’ மொழி என்று அறியப்படும் – நிச்சயமாக மூன்று சுழி ‘ண’தான் உபயோகிக்க வேண்டும், இரண்டு சுழி ‘ன்’ வரக்கூடாது. “நான் நல்லா … Continue reading

Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், பதிவர்கள் | 3 Comments

பொம்பளை சிரிச்சா போச்சு…

பிரச்சனையின் அடிமுடி காண எனக்கு நேரமும், சந்தர்ப்பமும் அமையவில்லை. இதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். எனவே அங்கே கருத்துச் சொன்னாயா, இங்கே மட்டும் சொல்கிறாயே என்பது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்க்கவும். என்னுடைய வருத்தமெல்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும், முதல் பலி சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒழுக்கம், நடத்தை போன்றவையாகவே இருப்பதுதான். அதுவும் ஒரு பெண் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை, பதிவர்கள், விமர்சனம் | 14 Comments

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம். மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், கல்வி, சமூகம், பதிவர்கள், விமர்சனம் | Tagged , , , | Leave a comment