தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: பதிவர்கள்
உதிரிப்பூக்கள் 2 – ஜன-2011
எனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், பதிவர்கள்
Tagged உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன், உறையூர் ஏணிச்சேரி முட மோசியார், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, கீரனூர் ஜாகிர்ராஜா, செம்மொழிப் பூங்கா, திரட்டி, துருக்கித் தொப்பி, நாவல், நெடும்பல்லியத்தனார், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, போலி அறிவு ஜீவி, மஸ்த் கலந்தர்
8 Comments
உதிரிப் பூக்கள் – 4/09/10
ஜேபிஜே நிறுவனத்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்காரர்கள் டிவியில் விளம்பரம் செய்வது நல்ல வழி என்று கண்டு கொண்டுவிட்டார்கள் போலும். அதிலும் விஜய் டிவியில் விளம்பரங்கள் சில வினாடிகள் – நிமிடங்கள் என்று இல்லாமல் மணிக் கணக்கில் வருகிறது. திண்டிவனம் தாண்டி மைலம் போகும் வழியில் ஏதோ ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டியாம். அங்கே இல்லாத வசதி இந்த … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, பதிவர்கள்
Tagged உதிரிப்பூக்கள், கனிவமுதன்
3 Comments
உதிரிப்பூக்கள்- 29-ஆகஸ்ட்-2010
சமீப காலங்களில் அவ்வப்போது பார்க்கும் டிவி நிகழ்சிகள் மூலம் தங்கலீஷில் பேசுவதில் ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம் கண்ணில் பட்டது. முன்பெல்லாம் தமிழ் வாக்கியங்களின் நடுவே ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுவார்கள். இது ’பண்ணி’ மொழி என்று அறியப்படும் – நிச்சயமாக மூன்று சுழி ‘ண’தான் உபயோகிக்க வேண்டும், இரண்டு சுழி ‘ன்’ வரக்கூடாது. “நான் நல்லா … Continue reading
Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், பதிவர்கள்
3 Comments
பொம்பளை சிரிச்சா போச்சு…
பிரச்சனையின் அடிமுடி காண எனக்கு நேரமும், சந்தர்ப்பமும் அமையவில்லை. இதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். எனவே அங்கே கருத்துச் சொன்னாயா, இங்கே மட்டும் சொல்கிறாயே என்பது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்க்கவும். என்னுடைய வருத்தமெல்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும், முதல் பலி சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒழுக்கம், நடத்தை போன்றவையாகவே இருப்பதுதான். அதுவும் ஒரு பெண் … Continue reading
Posted in அனுபவம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை, பதிவர்கள், விமர்சனம்
14 Comments
மங்களம்
இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம். மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் … Continue reading