தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: பெண்ணியம்
அமிர்தம்
பானுமதி அருமையான பாடகி, தேர்ந்த நடிகை, இயக்குனர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அதுவும் சாகித்திய அகாடமி விருது வென்ற நாவலுக்கு சொந்தக்காரர் என்றறிந்த போது வியப்பாக இருந்தது. தேடிப் பிடித்து அவரது விருது பெற்ற நாவலைப் படித்தபோது நொந்து போனேன். சிறந்த கலைஞர்களுக்கு, அவர்களின் மோசமான கலைப்படைப்பை முன்வைத்து பரிசளித்து கௌரவிப்பது … Continue reading
Posted in இலக்கியம், சமூகம், தி. ஜானகிராமன், பெண்ணியம்
Tagged அமிர்தம், இலக்கியம், சமூகம், தி. ஜானகிராமன், தேவதாசி, பெண்கள்
Leave a comment
ராஜாராம் மோகன் ராய்
”ஒரே கடவுள்தான், உருவ வழிபாடு கூடாது” – ஹீரோ ”வீட்ட விட்டு வெளில போடா நாயே..” – ஹீரோ ஃபேமிலி ”ஆஹா, என் இனமடா நீ… எங்க மதத்துக்கு வந்துரு ராசா” – பாதிரியார்கள் ”பலவீனமான என் மதத்தை விட்டு, இன்னொரு பலவீனமான உங்க மதத்துக்கு நான் ஏன் வரணும்” – ஹீரோ ”ஆஹா, மதவெறியண்டா … Continue reading
Posted in அரசியல், கட்டுரை, கல்வி, பெண்ணியம்
Tagged சதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மறுமலர்ச்சி, ராஜாராம் மோகன் ராய்
Leave a comment
தேவி மகிமைகள்
மனுஷ்ய புத்திரனின் தேவி கவிதையை குறித்த என் எதிர் வினைகளின் தொகுப்பு ********* மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதையை அது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதி பராசக்தியை குறித்து எழுதியது எனும் பட்சத்தில் மட்டுமே ஆதரிக்கிறேன். தெய்வ நிலையில் இருக்கும் தேவியைக் குறிக்கையில் மட்டுமே அது கவிதையாக இருக்கும். இப்போது பிரச்சனையான பின்னர் மனுஷ் ஜகா … Continue reading
Posted in அரசியல், இலக்கியம், எண்ணம், சமூகம், பெண்ணியம், மூட நம்பிக்கை, விமர்சனம்
Tagged ஆதங்கம், சமூகம், தேவி கவிதை, தேவி மகிமைகள், மனுஷ்ய புத்திரன்
1 Comment
பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது? – பாரதி
புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரையின் சுருங்கிய வடிவம். முழுக் கட்டுரையும் படிக்க விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும். ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம்விடுதலை. … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம்
Tagged தங்கம்மாள், பாரதி, பெண் விடுதலை, ஸாத்வீக எதிர்ப்பு
1 Comment
சித்திரம் பேசேல் – புத்தக மதிப்புரை
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்கிறார் வள்ளுவர். அதிகாரம் என்பது கட்டற்றதாக இருந்துவிடக் கூடாது. அது ஒரு போதும் சமூகத்துக்கு நன்மை பயக்காது என்பதுதான் இதன் பொருள். சங்கப் பாடல்களைப் பார்த்தோமேயானால் கோவூர்க் கிழார், பொய்கையார் என மன்னனை இடித்துரைத்த, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய புலவர்கள் … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம், விமர்சனம்
Tagged சித்திரம் பேசேல், புத்தக விமர்சனம், மிளிர், மீனா
Leave a comment
ஸ்திரீ- பாரதியார்
அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம்
Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், சமூகம், பாரதியார், பெண்கள், வாசிப்பு அனுபவம்
1 Comment