தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: மலரும் நினைவுகள்
அரும்புமொழி – பிபிசி செய்தி
இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம். கனிக்கு … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள்
Tagged அரும்புமொழி, ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சமூகம், பிபிசி, மொபைல் செயலி
1 Comment
அன்பு மிகவுமுடையான்
கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது. குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் … Continue reading
Posted in அனுபவம், அப்பா, மலரும் நினைவுகள், Uncategorized
Tagged அப்பா, தந்தையர் தினம், பெரியாழ்வார்
Leave a comment
கார்த்திகை தீபம்
முன்பெல்லாம் கடைல நெல் பொறி விக்க மாட்டாங்க. எனவே நாமதான் நெல் கொண்டு போகணும். அவங்க அடுப்புல பொறிச்சு மட்டும் கொடுப்பாங்க. எங்கப்பா காலத்துலயே வேலைக்குப் போக ஆரம்பிச்சவங்கல்லாம் முதலில் பூர்வீக நிலங்களை குத்தகைக்கு கொடுத்தாங்க. பிறகு மெல்ல மெல்ல வித்துட ஆரம்பிச்சாங்க. கல்யாணம், காது குத்துன்னு எந்த பெரிய செலவுக்கும் முதல் பலி நிலங்கள்தான். … Continue reading
Posted in அனுபவம், மலரும் நினைவுகள், Uncategorized
Tagged கார்த்திகை தீபம், பண்டிகை, மலரும் நினைவுகள்
4 Comments
ஆடிப்பெருக்கு
இன்று ஆடிப் பெருக்கு. மதியம் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கொண்டு வந்திருந்த சித்ரான்னங்கள் (கலந்த சாதங்கள் – தமிழில் வெரைட்டி ரைஸ் 🙂 ) சிறு வயது நினைவுகளை கிளறியது. நினைவு தெரிந்த நாளிலிருந்து வளர்ந்ததெல்லாம் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் இருந்த ஒர் ஊர் என்பதால் நதியோடு சம்பந்தப்பட்ட எல்லா … Continue reading