தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: மாற்றுத் திறனாளிகள்
மௌனம் கலைத்தல்
ஆட்டிசம் என்பது ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களுக்குள் உருவாகி, வாழ்நாள் முழுமைக்கும் நீடித்து இருக்கக் கூடிய ஒரு வளர்ச்சி நிலைக் குறைபாடு. புறஉலகைப் புரிந்து கொள்ளும் விதம், தகவல் தொடர்பு, கற்பனை வளம் ஆகியவற்றை பாதிக்கும் இக்குறைபாட்டினை குழந்தையின் 18வது மாதத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும். இவர்களுக்கு பார்த்தல், கேட்டல், தொடு உணர்ச்சி போன்ற உணர்வுகளின் … Continue reading
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
குழந்தைப் பருவத்தில் நம் அனைவருக்கும் மாயாஜாலக் கதைகள் மிகவும் பிடிக்கும்தான். பௌதீக விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் இந்த உலகின் பிடிவாதமான உண்மைகளை ஒரு சூ மந்திரகாளி அல்லது அண்டாகா கசம் போன்ற மந்திர வார்த்தைகளின் மூலம் ஒரு நொடியில் மாற்றியமைக்க முடியுமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? விளக்கை தேய்த்ததும் வந்து நிற்கும் பூதம் எதை வேண்டுமானாலும் வரவழைத்துக் … Continue reading
Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், கட்டுரை, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்று மருத்துவம், மாற்றுத் திறனாளிகள்
Tagged Autism, Autism cure, ஆட்டிசம், ஆட்டிசம் குணப்படுத்த, Siddha
1 Comment
குறையொன்றும் இல்லை
ஒரு குழந்தையைப் பார்த்து ”அப்படியே அவங்க தாத்தா போல புத்திசாலித்தனம்” என்றோ ”அப்படியே அவங்க அத்தை போல அழகு” என்றோ சொல்வதை கேட்டிருப்போம். இப்படி சில பண்புகள் பாரம்பரியமாக தலைமுறைகள் தோறும் கைமாற்றப்படுவதன் அடிப்படைக் காரணி நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மரபணுக்கள்(DNA). மரபணுக்கள் நற்பண்புகளை மட்டும்தான் சந்ததியினருக்கு கடத்த வேண்டும் என்பதில்லை. போதைப் … Continue reading