தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: Uncategorized
அந்திமழையின் புது நாவல் வரிசையில் ஆனந்தவல்லி
‘எழுதாப் பயணம்’ என்ற புத்தகத்தின் மூலம் எழுத்துலகிற்குள் நுழைந்த லஷ்மி பாலகிருஷ்ணன், ‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார்.பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள நாவலின் கதைக்களம் பற்றி அவரிடம் கேட்டோம். “தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுடைய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடக்கக்கூடிய கதைதான் ஆனந்தவல்லி.பிரிட்டிஷாரின் ஆதிக்கமும், சுதேசி மன்னர்களும் ஒத்திசைந்திருந்த … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஒன்றிய அரசு என்பதே சரி!
அகண்ட பாரதம் என்று சொல்லிக் கொள்ளப்படும் புராண காலத்து பாரத வர்ஷமே ஒரு ஒன்றியம்தான். அதில் 56 தேசங்கள் உண்டு. புராணங்களில் எந்த அரசன் திக்விஜயம் செய்ய ஆரம்பித்தாலும் அவன் 56 தேசங்களையும் வென்ற பிறகுதான் ஓய முடியும். எந்த இளவரசிக்கு சுயம்வரம் வைத்தாலும் 56 தேசத்து அரசர்களும் வந்து வரிசையில் நின்றார்கள் என்பார்கள். நமது … Continue reading
Posted in Uncategorized
Tagged 56 தேசங்கள், ஒன்றிய அரசு, சமூகம், தமிழ்நாடு, பாரதவர்ஷம், மத்திய அரசு
1 Comment
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயமோகன்!
மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குவதும் தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்கவியலா பொன்னொளிர் மைல் கற்கள். வீட்டை விட்டு அதிகம் வெளியில் இறங்காதவர்கள் என தன்னைக் காட்டிக் கொள்ள‘நான் ஆத்தைக் கண்டேனா, அழகரைக் கண்டேனா’ என்றொரு சொலவடையைச் சொல்வார்கள். பாமர மக்களுக்குமே கூட திருவிழா என்றால் சித்திரைத் திருவிழாதான் என்பதை இது போன்ற சொலவடைகள் காட்டும். … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
காற்றில் கரையும் கற்பூர வாழ்கை
மும்பை கொலாபா பகுதியில் நடந்த சம்பவம் இது. தன்வீட்டு வாசலில் அமர்ந்து, அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் தருண். அவனுக்கு வயது பதினாறு. அப்போது அந்த வழியாக மேளதாளங்கள் முழங்கியபடி சென்ற ஒரு ஊர்வலத்தைப் பார்த்ததும் உற்சாகமான தருண், தன்னையறியாமல் ஆடியபடியே அந்த ஊர்வலத்தில் ஐக்கியமானான். ஊர்வலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
பெண்ணுரிமை போற்றிய அண்ணல் அம்பேத்கர்
பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading
நன்றியோடு நினைவு கூர்வோம்
பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading
Posted in அரசியல், எண்ணம், கட்டுரை, Uncategorized
Tagged அண்ணல், அம்பேத்கர், அரசியல் சட்டம், பெண்கள் சொத்துரிமை
Leave a comment
வலியறிவோம்
பிறர் வலியை உணர்வது என்பதே இன்று கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. குடும்ப உறவுகளுக்குள் கூட மற்றவரின் தேவைகளை, சிரமங்களைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் போக முடியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். அடுத்தவர்களின் வலியைப் பற்றித் தெரிந்து கொள்வதே கூட நமக்குத் தேவையற்ற சுமை என்று நினைக்கிறோம். நெருங்கிய தோழி ஒருத்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது … Continue reading
Posted in Uncategorized
Tagged Autism, டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகள், disability, disability awareness, idpd
2 Comments
மேலும் வலுவாக்கப்படுமா தேசிய அறக்கட்டளை?
அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தேசிய அறக்கட்டளை (National Trust) செய்திருக்கும் காரியங்கள் அளப்பரியவை. முதன்மையாக, இந்த அறக்கட்டளையானது அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கானது. இதில் மனவளர்ச்சி குன்றியோர், ஆட்டிச நிலையாளர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையோர் போன்றவர்கள் இந்தக் குடைக்குள் வருவார்கள். அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்
மனநலம் என்றால் என்ன? ஒரு மனிதன் தன் உணர்வுகளை சரியாகக் கையாள்வதும், சராசரியான அறிவாற்றலுடன் இருப்பதுமே அம்மனிதனின் மனநலத்துக்கான அடிப்படையான அளவு கோல்கள். வாழ்வை மகிழ்வோடு எதிர்கொள்வது, வாழ்வின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவது, உடல் நலம் பேணுவது போன்றவையெல்லாம் ஒருவர் சரியான மனநலத்துடன் வாழ்வதன் அறிகுறிகள். உலக மனநல கூட்டமைப்பு(World Federation for … Continue reading
ஊரெல்லாம் துஞ்சி – நம்மாழ்வார் – திருவாய்மொழி
வேதம் தமிழ் செய்த மாறன் அருளிய திருவாய்மொழியிலிருந்து ஒரு பாடல் – கனியின் குரலில்.
Posted in Uncategorized
Leave a comment