Tag Archives: ஆதிக்க மனோபாவம்

உதிரிப் பூக்கள் – 22 டிசம்பர், 2010

அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது.  காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள் | Tagged , , , , , , , | 4 Comments

தூசி படியவா புத்தகங்கள்…

சுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை | Tagged , , , , , , | 10 Comments

அவசரப் பட்டு கல்யாணம் கட்டிட்டோமோ??!!??!!

ஆமாங்க, ஒரு வாரமா நினைப்பு இப்படித்தான் ஒடுது. கல்யாணம் கட்டாம சேர்ந்து வாழறது பத்தி நம்ம சட்டத்துக்கு ஒரு அபிப்ராயமுமே இல்லையாம், அதுனால அப்படி வாழும் உரிமைய தப்புன்னு சொல்ல முடியாதுன்னு உச்ச நீதிமன்றம் குஷ்பு அக்கா வழக்குல நச்சுனு சொல்லியிருக்கு. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மட்டும் ரெண்டு வருஷம் முன்னாடியே வந்திருந்தா… … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், கல்வி, சமூகம் | Tagged , , , , , , | 6 Comments

வட கலை Vs தென் கலை

சமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு தமிழ் இணையதளத்தை நான் படித்துக் கொண்டிருக்கையில் என்னிடம் ஏதோ கேட்பதற்காக என் இடத்தை நெருங்கிய அலுவலகத் தோழி ஒரு அதிர்ச்சியுடன் கூவினாள் “தமிழா?!?!?!?! உனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?” எப்படி பதில் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஒரு வினாடி திகைத்து பின் சொன்னேன் “ஆமா, எனக்கு … Continue reading

Posted in அலுவலகம், இலக்கியம், சமூகம், மொழி | Tagged , , , , , , | 14 Comments

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம். மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், கல்வி, சமூகம், பதிவர்கள், விமர்சனம் | Tagged , , , | Leave a comment