Tag Archives: ஆனந்தவல்லி நாவல் விமர்சனம்

ஆனந்தவல்லி – பத்மா அரவிந்தின் பார்வையில்

ஜீவன் உள்ள எழுத்து என்று மாலனும் ஓவ்வொரு பாத்திரமாக சாந்தியும் விவரித்து எழுதியபின் நான் எழுத ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்னை வெகுவாக பாதித்திருந்தது ஆனந்தவல்லி. நீண்டநாள் எடுத்துக்கொண்டேன், படித்துமுடிக்க. அவ்வப்போது லஷ்மியுடன் சந்தேகங்கள் வேறு. அதெப்படி பெண்கள் திருமணத்திற்கு வந்திருந்தால், சாதிவிட்டு சாதி கல்யாணம் நடப்பதை கண்டுபிடித்திருப்பார்கள்? அப்படி என்றால், சாதி, சம்பிரதாயம் எல்லாம் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், மராட்டிய மன்னர் வரலாறு, வரலாறு | Tagged , | Leave a comment