Tag Archives: ஆனந்தவல்லி நாவல் வெளியீட்டு விழா

திரும்பிப் பார்க்கிறேன்

இன்றோடு ஆனந்தவல்லி வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நூலறிமுகக் குறிப்புகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நாவல் பரவலாக சென்று சேர்ந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. விற்பனையும் நன்றாக இருப்பதாகவே பதிப்பகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். நாவலை எழுதி முடித்த பின்னரும் என் இயல்பான தயக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தேன். அண்ணன்கள் யூமா வாசுகி, கரு. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஆனந்தவல்லி நாவல் வெளியீட்டு விழாப் படங்கள்

புகைப்பட உதவி தம்பி வின்செண்ட் பால் நாள்: 29.12.2021 இடம்: தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம் | Tagged , , , | Leave a comment