தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: இலக்கியம்
ஆனந்தவல்லி – வாசிப்பு அனுபவம் – கோவை பிரசன்னா
அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது. ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் … Continue reading
Posted in ஆனந்தவல்லி, கட்டுரை, தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு, விமர்சனம்
Tagged ஆனந்தவல்லி நாவல், இலக்கியம், வாசக அனுபவம்
Leave a comment
ஆனந்தவல்லி – அகிலா அலெக்சாண்டரின் பார்வையில்
வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டிய புனைவு. வரலாறு என்றால் நம் பள்ளி கல்லூரி பட புத்தகங்களிலோ அல்லது அரசாங்க தேர்வுகளுக்கு படிக்கும் பாடத்திட்டங்களை ஓட்டிவரும் தரவுகளின் வழியோ நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளோ, போர்களோ, படைகளோ, நாயகர்களோ இல்லை. சோழர்கள் கொடி கட்டி ஆண்ட தஞ்சைத் தரணியில் சோழர்களுக்குப் பின் வந்த மராத்தியர்களின் ஆட்சி. பெண்கள் … Continue reading
ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்
ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230 வரலாற்று சாட்சியம்-1 “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் … Continue reading
ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம்
ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம் குங்குமம் தோழியில்(2022, ஜனவரி 16-31) நன்றி: மகேஸ்வரி நாகராஜன், கே.என்.சிவராமன், வின்செண்ட் பால் #ஆனந்தவல்லி_நாவல் #ஆனந்தவல்லி
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம்
Tagged ஆனந்தவல்லி நாவல், இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, நாவல், நூலறிமுகம்
Leave a comment
லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’ நாவல் குறித்துச் சில – அ. மார்க்ஸ்
தஞ்சை மராட்டிய மன்னர் காலத்து ஆட்சியில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை ஒரு அருமையான வரலாற்று நாவலாகப் படைத்துள்ளார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். இதைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம் (ஆனந்தவல்லி, பாரதி புத்தகாலயம், பக் 248, விலை ரூ 230). போன்ஸ்லே வம்சத்துக் கடைசி அரசன் அமரசிம்மன் மற்றும் சரபோஜி மன்னர் காலத்து உண்மை … Continue reading
ஊர்ப்பாசம்
ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading
Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல்
Tagged அருண்மொழி நங்கை, ஆனந்தவல்லி, இசை, இலக்கியம், எழுத்தாளர்கள், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
Leave a comment
ஆனந்தவல்லி நாவல் வெளியீட்டு விழாப் படங்கள்
புகைப்பட உதவி தம்பி வின்செண்ட் பால் நாள்: 29.12.2021 இடம்: தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா
ஆனந்தவல்லி – நூல் வெளியீட்டு விழா
நேற்று ‘ஆனந்தவல்லி’யின் நூல்வெளியீடு மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வில் பேசிய ஒவ்வொருவருமே மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். அனைவருமே நாவலை முழுமையாகப் படித்துவிட்டுப்பேசினார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியானதாக இருந்தது. நாவலின் உள்ளே விரிவாகப் பேசவேண்டிய முக்கியப் புள்ளிகளைத் தொட்டெடுத்துப் பேசினார்கள். இளங்கோ கிருஷ்ணன், அ. மார்க்ஸ் ஆகிய இருவரின் பேச்சுக்கள் நாவலின் காலகட்டம், அதன் முன்னும் பின்னுமிருந்த வரலாற்று, அரசியல் … Continue reading
ஆனந்தவல்லி – நாவல் வெளியீட்டு விழா
நாவலில் இடம் பெற்றுள்ள முன்னுரை ********************* நான் சென்னையில் பிறந்தவளாக இருந்தாலும் வளர்ந்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில்தான். அந்த ஒட்டுறவால்தானோ என்னவோ தஞ்சை குறித்த வரலாற்று நூல்களின் மீது தணியாத ஆர்வமுண்டு. அவை புனைவோ அபுனைவோ, எதுவாயினும் வாசித்து விடுவது வழக்கம். அந்த வகையிலேயே மராட்டிய அரசர்கள் குறித்த சில நூல்களை வாசித்தபோது தென்பட்ட … Continue reading
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம்
Tagged ஆனந்தவல்லி, இலக்கியம், நாவல், மராட்டிய மன்னர் வரலாறு, முன்னுரை, வரலாறு
Leave a comment
பொதுவாகவே நமக்கு நம்மருகில் இருக்கும் அதிசயங்களை விட தொலைவிலிருக்கும் அதிசயங்களே அதிக ஈர்ப்பை உண்டாக்குகின்றன. ஆக்ராவிலிருக்கும் தாஜ்மகால் ஒரு காதல் சின்னம் என்பதை நாமறிவோம். ஆனால் தஞ்சையிலிருந்து சேதுக்கரை(ராமேஸ்வரம்) செல்லும் வழியில் ஒரத்தநாட்டிலிருக்கும் முக்தாம்பாள் சத்திரம் கூட ஒரு காதல் நினைவுச் சின்னம்தான் என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டோம். அச்சத்திரத்தின் நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு … Continue reading