Tag Archives: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

நீரளவே ஆகுமாம் நீராம்பல்

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு என்கிறது மூதுரை. அறிவு என்பது நாம் வாசிக்கும் நூல்களைப் பொறுத்தது. வயிற்றுப் பசியும், காமப் பசியும் விலங்குகள் எல்லாவற்றிற்கும் பொதுவானவை. மனிதனை விலங்குகளிலிருந்து தனித்துவப்படுத்துவது அறிவுப் பசி ஒன்றுதான். புத்தகங்களே அப்பசிக்கான உணவு. டான் குயிக்ஸாட் போன்ற ஆக்கங்களைத் … Continue reading

Posted in எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged | Leave a comment