தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: கனிவமுதன்
மைத்ரீம் பஜத
1966ல் எம். எஸ் அம்மா ஐ.நா சபையில் பாடிய பாடல்களில் ஒன்று இப்பாடல். அந்நிகழ்வுக்காகவே இதை மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றித் தந்தார். புலனடக்கம்(தாம்ய), கொடை(தத்த), கருணை(தயத்வம்) – இம்மூன்றையும் முன்னிறுத்தும் பாடல் இது. கனியின் குரலில் இங்கே கேட்கலாம். https://youtu.be/dDbXOiAxXSI
Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை
Tagged ஆட்டிசம், இசை, எம்.எஸ். அம்மா, ஐ. நா, கனிவமுதன், சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தத்த, தய, தாம்ய, மகா பெரியவா, மைத்ரீம் பஜத
Leave a comment
இறைவனிடம் கையேந்துங்கள்
கனிக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று நாகூர் ஹனீபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள். விரும்பிக் கேட்பான் என்பதால் பாடலை உள்ளூரக் கற்று வைத்திருப்பான் என்று தெரியும். எனவே சில வருடங்களுக்கு முன்பு ஆசிஃபிற்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக வாய்ஸ் மெசேஜாக அனுப்ப எண்ணி பாடச் சொன்னேன். இடையிடையே சிரித்துக் கொண்டே முழுப் பாடலையும் பாடினான். அன்றோ அதற்கடுத்த … Continue reading
Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை
Tagged இசை, இறைவனிடம் கையேந்துங்கள், கனி இசை, கனிவமுதன்
Leave a comment
கருட கமன – 08-செப்-2019
இன்று என்னவோ காலையிலேயே பாடும் மனநிலையில் இருந்தான் கனி. இப்போதெல்லாம் ஒரு பாடலை அவன் ஆரம்பிக்கும் விதத்திலேயே அதை முழுமையாகப் பாடுவானா மாட்டானா என்று என்னால் கணித்துவிட முடிகிறது. இரண்டு வரிகள் சென்றபின்னர்தான் இதை சட்டென காணொளி ஆக்கிப் பார்க்கலாமே என்று தோன்றியது. இதுவரை வந்தே மாதரம் கீ போர்ட் தவிர்த்து பிற எல்லாப் பாடல்களுமே … Continue reading
கனி அப்டேட்ஸ் – 16
2017 Jan என்னதான் சமூக ஆர்வமெல்லாம் பொங்கினாலும் அத இணையத்தோட நிறுத்திக்கணும், வீட்டுக்கு கொண்டு வந்தா ஆப்புதான்றதுக்கு ஒரு உதாரணம். முந்தாநேத்து பாலா இங்க டி.எம்.கிருஷ்ணாவோட புறம்போக்கு பாட்டை ஷேர் பண்ணியிருந்தார்ல, அத்தோட நிப்பாட்டியிருக்கணுமா இல்லியா? அத டவுன் லோட் பண்ணி இந்த குட்டி பக்கியோட மொபைல்ல போட்டு கொடுத்திருக்கார்(அதுல சிம் கார்டெல்லாம் கிடையாது, கைக்கடக்கமா … Continue reading
Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized
Tagged கனி அப்டேட்ஸ், கனிவமுதன், குழந்தை வளர்ப்பு
Leave a comment
கனி அப்டேட்ஸ் – 10
2017 June வீட்டில் நானும் பாலாவும் தண்ணீர் பாட்டிலில் ஊத்தி வச்சு குடிக்கறவங்க. மத்தபடி காபி, டீயெல்லாம் டம்பளரில் உறிஞ்சு குடிக்கறதுதான். இதுவரை எந்த பிரச்சனையுமில்ல. இந்த முறை ஊருக்குப் போனப்ப அப்பா தண்ணீலேர்ந்து காபி,டீன்னு சகலத்தையும் அண்ணாந்து குடிப்பதை பார்த்து பய பயங்கரமா இம்ப்ரஸ் ஆகிட்டான் போல. மீண்டும் கோகிலாவில் கமல் சீடை சாப்பிடுவது … Continue reading
கனி(ச்) சொல்
ஏதேதோ சாமான்களை இறைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கனி. எந்த வேலையின் போதும் எதையேனும் பாடியபடி இருப்பது அவனது சமீப காலத்துப் பழக்கம். குறையொன்றுமில்லை கண்ணா பாடலுடன் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. ”மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை” என்ற வரியைப் பாடும் போது கருணைக் கடயன்னை என்று பாடினான். … Continue reading
உதிரிப்பூக்கள் – 10, செப் 2012
நேற்று டிவியில் குழந்தைகளுக்கான நாட்டிய போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் பட்ட சில விஷயங்கள் இங்கே. 1. குழந்தைகளின் பெயர்கள் – அக்ஷயா, நிவாஷிகா, தேஜஸ்வினி, ரேஷ்மா. 2. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே வயதுக்குகந்த வளர்ச்சியோடிருந்தாள். இரண்டு பெண்கள் எதிரில் நிற்பவர் ஊதினாலே ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று பயப்படும்படி இருந்தார்கள். … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு
Tagged உதிரிப்பூக்கள், கனிவமுதன்
2 Comments
உதிரிப்பூக்கள் 26, ஜூன் 2011
கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கல்வி, குழந்தை வளர்ப்பு
Tagged எழுத்தாளர்கள், கனிவமுதன்
3 Comments
உதிரிப்பூக்கள் 24 டிச, 2010
கனிவமுதனுக்கு சளித் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் டாக்டரிடம் போய் விதவிதமான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தாயிற்று. மருந்து கொடுத்த நான்காம் நாள் குறையும். பின் டோசேஜ் நிறுத்தியவுடன் மீண்டும் ஆரம்பிக்கும். ஒன்னேகால் வயதுக்கு அதிகமான ஆண்டி பயாட்டிக்ஸ் கொடுக்கிறோம் என்று தோன்றவே இப்போது கற்பூரவல்லியும், துளசியும் போட்டுக் கஷாயம், ஹிமாலாயாஸின் … Continue reading
Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு
Tagged இலக்கியம், உதிரிப்பூக்கள், எழுத்தாளர்கள், கனிவமுதன்
6 Comments
உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010
கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை
Tagged எழுத்தாளர்கள், கனிவமுதன், சினிமா, மூடநம்பிக்கை
7 Comments