தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 47 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாரத ராமாயணம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: கனி இசை
பாற்கடல் வாசனைப் பாடிடுவோம்
மேலும் ஒரு பஜனைப் பாடல் கனியின் குரலில்
Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை
Tagged ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், கனி இசை
Leave a comment
பாண்டுரங்க விட்டலனை பாடிடுவோம்
பொதுவாக பஜனைப் பாடல்களில் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று நாமாவளிகளே அதிகம் இருக்கும். அதற்கான பெரிய சொற்களஞ்சியம் ஒன்று எல்லா மொழிகளிலும் உண்டு. கோபாலா என்று வருமிடத்தில் கோவிந்தா என்றாலும் சிக்கலிருக்காது. எனவே ஆற்றொழுக்கு போல எல்லோருமே பாடிவிட முடியும். ஆனால் விதிவிலக்காக சில பஜனைப் பாடல்களிளோ வரிகளை லாவகமாகப் பாட வேண்டியிருக்கும். அப்படியானதொரு பாடல் … Continue reading
ஹரிவராசனம்
கனியை பாட வைத்து, அதை பதிவு செய்வதே ஒரு பெரிய சாகச முயற்சிதான். முழுப்பாடலையும் ஒரே ஒலி அளவில் பாட மாட்டான். மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாததால் சீரான குரலில் பாட முடியாது. மூச்சிழுப்பதும் வெளி விடுவதும் பாட்டை அலையடிக்க வைக்கும். நடுவில் கொட்டாவி விடுவான். இதெதுவும் நடக்காவிட்டாலும் நடுவில் சில வார்த்தைகளை மனதுக்குள்ளேயே பாடிக்கொள்வான், … Continue reading
மாரி மலை முழைஞ்சில் – திருப்பாவை – பாடல் 23
கோதை தமிழ் ஐயைந்தும், ஐந்தும் (5 x 5 = 25 + 5) அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. எனவே முப்பதையும் கனிக்கு சொல்லித் தந்துவிடத்தான் ஆசை. அதற்கு முதல் படியாக ஒரு பாடல் கனியின் குரலில் இங்கே. மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் … Continue reading
ஸாம்பசிவாயனவே – ஸ்வரஜதி – கமாஸ்
கமாஸ் ராகத்தில் அமைந்த ஸாம்பசிவாயனவே எனும் ஸ்வரஜதி இங்கே. இது கனி கற்றுக் கொண்ட இரண்டாவது ஸ்வரஜதி. பாடலைக் கற்றுக் கொண்டு பல மாதங்கள் ஆகிறது என்றாலும் இப்போதுதான் ஒழுங்காகத் தாளம் போட ஆரம்பித்திருக்கிறான்.
Posted in இசை, கனி இசை, ஸாம்பசிவாயனவே, ஸ்வரஜதி
Tagged இசை, கனி இசை, ஸாம்பசிவாயனவே, ஸ்வரஜதி
Leave a comment
தேவாரம் – தலையே நீ வணங்காய், பூவினுக்கு அருங்கலம், வாழ்த்த வாயும்
பக்தி இலக்கியங்களில் சைவர்களுக்கு முதன்மையானதாகக் கருதப்படும் தேவாரம் தமிழிசைக்கும் முதன்மையான நூல். அதில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களில் மூன்றைக் கனி கற்றுக் கொண்டு பாடியுள்ளான். முதல் பாடலான திரு அங்க மாலை – சேக்கிழாரால் ’செல்கதி காட்டிடப் போற்றும் திரு அங்கமாலை’ என்றே சிறப்பித்துக் கூறப்பட்டது. அடுத்ததாகப் பாடப்பட்டிருக்கும் பூவினுக்கு அருங்கலம் என்று தொடங்கும் … Continue reading
Posted in கனி இசை, தேவாரம்
Tagged கனி இசை, தலையே நீ வணங்காய், தேவாரம், பூவினுக்கு அருங்கலம், வாழ்த்த வாயும்
Leave a comment
அம்மம்மா மாயம்மா அலமேலு மங்கம்மா
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. நவராத்திரி வெள்ளியான இன்று அன்னை அலர்மேல்மங்கையைப் போற்றிப் புகழும் பாடல் கனியின் குரலில் https://www.youtube.com/watch?v=rGAz_1SawxI
தாரகாசுரன் சரிந்து – திருப்புகழ் – கனிவமுதன் – அக் 2, 2019
கனியை இசைப் பிரியன் எனலாம். அதே நேரம் தமிழ் வெறியன் என்றே சொல்லிவிடலாம். இந்தத் திருப்புகழை நான்கே வகுப்புகளில் கற்றுக் கொண்டு விட்டான்.
ரார வேணு கோபாலா
கனி கேட்பதை ஒரு சிறு மாற்றமும் இல்லாது அப்படியே திருப்பி பாடுகிறவன். அதுவும் வினாடி சுத்தமாக பிரதியெடுப்பான் என்பதால் எப்போதும் தாளப் பிரச்சனை வந்ததே இல்லை எனலாம். ஆனால் முறையாக பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்த பின்னரும் நெடு நாட்கள் தாளமெதுவும் போடாமலே ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். முதலில் வகுப்புக்கு ஒழுங்காக இருந்தால் போதும் என்றும், … Continue reading
இறைவனிடம் கையேந்துங்கள்
கனிக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று நாகூர் ஹனீபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள். விரும்பிக் கேட்பான் என்பதால் பாடலை உள்ளூரக் கற்று வைத்திருப்பான் என்று தெரியும். எனவே சில வருடங்களுக்கு முன்பு ஆசிஃபிற்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக வாய்ஸ் மெசேஜாக அனுப்ப எண்ணி பாடச் சொன்னேன். இடையிடையே சிரித்துக் கொண்டே முழுப் பாடலையும் பாடினான். அன்றோ அதற்கடுத்த … Continue reading
Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை
Tagged இசை, இறைவனிடம் கையேந்துங்கள், கனி இசை, கனிவமுதன்
Leave a comment