Tag Archives: கல்வி

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

தோழி ஒருத்தியின் கணவருக்கு ஒரு உடல் நலச் சிக்கல். அதற்கென அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகச் சொன்னாள். என் உறவுக்கார அக்காவின் கணவருக்கும் அதே சிக்கல் இருந்ததும், அது மருந்து மாத்திரையிலேயே சரியானதும் நினைவுக்கு வந்தது. அக்காவிடம் பேசி அந்த மருத்துவரின் விவரம் கேட்டு, அதை தோழிக்கு அனுப்பினேன். அறுவை சிகிச்சை என்று முடிவெடுப்பதற்கு முன் … Continue reading

Posted in எண்ணம், சமூகம் | Tagged , , | Leave a comment

கல்விப் புரட்சியாளர் – மரியா மாண்டிசோரி

மரியா மாண்டிசோரி(August 31, 1870 – May 6, 1952) உலகம் முழுவதிலும் மரபான கல்வி முறைகள் மனப்பாடத் திறனையும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்ற கொள்கையையும் மட்டுமே நம்பி செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அந்நிலையில் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலன்கள் வழியே குழந்தையின் அறிவுத் … Continue reading

Posted in அரசியல், கல்வி, குழந்தை வளர்ப்பு, மாண்டிசோரி | Tagged , , | 1 Comment

ஆல் பாஸ்

நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.       கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 1 Comment

தூசி படியவா புத்தகங்கள்…

சுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை | Tagged , , , , , , | 10 Comments

மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?

மீண்டும் அதே  வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  அதுனாலயே பலருக்கு அவங்களைப்  பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா  ஒரு விஷயம் சொல்லேன்  பாப்போம்” “கர்நாடக  சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப்  பிழைகள் உள்ளது. ஒன்று  கன்னடர்களுக்கு தமிழர்களைப்  பிடிக்காததன் காரணம் … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி | Tagged , , , , , , , , | 5 Comments

அபத்த களஞ்சியம்

தோழி ஒருத்தி முதுகலை பட்டப் படிப்பு முடித்தவள். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் செல்லும் எண்ணம் அதிகமில்லாதவள். தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் வகுப்புகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும்,  சொற்ப சம்பளமே என்றாலும் சனி ஞாயிறு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டும்தான் என்பதால் கமிட்மெண்ட் குறைவு … Continue reading

Posted in கல்வி, சமூகம் | Tagged , , , | 7 Comments