Tag Archives: கொண்டாட்டம்

உதிரிப் பூக்கள்- 17 ஆகஸ்ட்- 2010

சிற்பக் கலைக்களஞ்சியமாய் அமைந்திருக்கும் கோவில்களைக் கொண்டாடி, மக்களுக்கு தன் எழுத்தின் வழியே அறிமுகப் படுத்தியவர், நிறைய பேருக்கு தமிழரின் பழம் பெருமை கொண்ட வாழ்வில் ஆர்வத்தை உண்டாக்கியவர் என்றால் அது கல்கிதான். ஆனால் அவர் சோழ, பல்லவ மன்னர்களின் கலை ஆர்வத்தையும், அவர்களின் ஆதரவில் உருவான கோவில்களின் சிறப்புகளையும் கொண்டாடியது போல தமிழகத்தின் பிற பகுதிகளில் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 5 Comments

உதிரி பூக்கள்- 16-ஆகஸ்ட்-2010

ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், ஜால்ரா தொல்லை | Tagged , , | 3 Comments

வருடத்தின் கடைசி நாளின் குறிப்புகள்

வருட கடைசி நாளில் இந்த வருடம் என்ன செய்தோம் என்று கணக்கு பார்ப்பதும், அடுத்த வருடத்திற்கான ஒரு சில உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்வதும்(பின் நாலைந்து நாட்களுக்குள் அதை பரணில் தூக்கிப் போடுவதும்) போன்ற சில விஷயங்கள் சம்பிரதாயமாக மாறி வருகிறது. அத்தோடு 31ந்தேதி இரவு 12 மணிக்கு ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவது அல்லது … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், சமூகம் | Tagged , , , , , | 2 Comments