தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- இசை
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சங்கீத விமர்சனம்
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சாரு
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: சபாக்கள்
உதிரி பூக்கள்- 16-ஆகஸ்ட்-2010
ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், ஜால்ரா தொல்லை
Tagged உதிரிப்பூக்கள், கொண்டாட்டம், சபாக்கள்
3 Comments
மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?
மீண்டும் அதே வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள் அடுத்தவங்களோட நல்ல விஷயம் எல்லாத்தையும் தங்களோடதுன்னு சொந்தம் கொண்டாடுவாங்க. அதுனாலயே பலருக்கு அவங்களைப் பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா ஒரு விஷயம் சொல்லேன் பாப்போம்” “கர்நாடக சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப் பிழைகள் உள்ளது. ஒன்று கன்னடர்களுக்கு தமிழர்களைப் பிடிக்காததன் காரணம் … Continue reading
Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி
Tagged ஆதங்கம், இசை, கர்னாடக இசை, கல்வி, சபாக்கள், சமூகம், தமிழிசை, தமிழ், மூடநம்பிக்கை
5 Comments