Tag Archives: சபாக்கள்

உதிரி பூக்கள்- 16-ஆகஸ்ட்-2010

ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், ஜால்ரா தொல்லை | Tagged , , | 3 Comments

மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?

மீண்டும் அதே  வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  அதுனாலயே பலருக்கு அவங்களைப்  பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா  ஒரு விஷயம் சொல்லேன்  பாப்போம்” “கர்நாடக  சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப்  பிழைகள் உள்ளது. ஒன்று  கன்னடர்களுக்கு தமிழர்களைப்  பிடிக்காததன் காரணம் … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி | Tagged , , , , , , , , | 5 Comments