Tag Archives: சினிமா

உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012

கலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சினிமா | Tagged , , , | 2 Comments

உதிரிப் பூக்கள் – 22 டிசம்பர், 2010

அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது.  காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள் | Tagged , , , , , , , | 4 Comments

உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010

கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை | Tagged , , , | 7 Comments

உதிரிப்பூக்கள் – 17 அக் 2010

நவராத்திரியில் ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று வலையுலக நட்பு ஒருவர் அழைத்திருந்தார். சரி என்று நானும் பாலாவும் சென்றிருந்தோம். நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள். இனி இது போன்ற சம்ப்ரதாய விழாக்களுக்கு பாலாவுடன் செல்லக் கூடாது என்று முடிவு செய்து கொள்ள நேர்ந்தது அன்று. பின்ன என்னங்க? தோழி வீட்டு மெனு – பிஸிபேளா … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 4 Comments

ராவணனும் மணிரத்னமும்..

ராவணன் படம் பார்த்து வந்தோம். கண்ணுக்கு குளிர்வான லொகேஷன்கள், அதைத் தெளிவாக அள்ளி வரும் காமிரா நுணுக்கங்கள் தவிர்த்து படத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐஸ், விக்ரம் ஆகியோரது நடிப்பும் கூட பயனற்றுப் போயிருக்கிறது. ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து அடுத்து ஒரு படைப்பைத் தரும் சுதந்திரம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. அதிலும் … Continue reading

Posted in அனுபவம், சினிமா, விமர்சனம் | Tagged , , , , , , , , | 13 Comments