தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: சிறுகதை
பிறப்பொக்கும்
முதல் டிகாஷனின் கசப்பும், வீட்டுப் பசுவின் பாலின் சுவையுமாக அம்மா தந்த அந்தக் காலை காபி அமர்க்களமாக இருந்தது. “ஏ ஒன் காபிம்மா. அதெப்பெடிம்மா உன் கைக்கு மட்டும் இப்படி ஒரு ருசியும், மணமும் வாய்க்குது?” சப்புக் கொட்டிக் கொண்டே அம்மாவிடம் கேட்டேன். “சரிதான் போடா… எதையாவது உளறாதே…” என்று செல்லமாய் சொல்லிவிட்டு காலி டம்ப்ளரை … Continue reading
உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011
இன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். 🙂 பேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி
Tagged இலக்கியம், உதிரிப்பூக்கள், எழுத்தாளர்கள், கீரனூர் ஜாகிர்ராஜா, சமூகம், சிறுகதை, வாரமலர், விமலாதித்த மாமல்லன்
6 Comments
ஒரு கோழியும் சில குஞ்சுகளும் – சிறுகதை
இரவு ஆஃப்ஷோர் டீமுடன் பேசி முடித்துவிட்டுப் படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில் ரேவதிக்கு கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங்க் நினைவு அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி கிளம்பச் சொன்னது. கார்ன் ஃபேளக்சை பால் விட்டு சாப்பிட்டுவிட்டு இரவு சமைத்ததில் மீதமிருந்ததை மதியத்துக்கு பேக் … Continue reading
புரிதல்!
(சிறுகதை) கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது. ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, … Continue reading