Tag Archives: செல்லமே கட்டுரை

ஆட்டிச நிலைக் குழந்தைகளும் வளர்ச்சிப் படிநிலைகளும்

வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் பிறந்த குழந்தையின் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துவிடுதல் தொடங்கி குளிக்க வைப்பது போன்ற செயல்களில் அவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும். அப்படியான சமயங்களில் குழந்தையின் கை, கால்கள், கண்கள் போன்றவற்றை ஆராய்வது, அதன் செயல்பாடுகளை அடிக்கடி சோதித்துப் பார்ப்பது என்றெல்லாம் செய்வார்கள். எங்கள் ஊர் பக்கமெல்லாம் ஒரு பழக்கம் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம், கட்டுரை, சிறப்பியல்புக் குழந்தைகள் | Tagged , , , | 1 Comment

வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி

ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று … Continue reading

Posted in அப்பா, எண்ணம் | Tagged , | Leave a comment

அறிவு வளர்க்கும் தீபாவளி

பள்ளி வேனிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்த சுதாவை நெய் மணம் வரவேற்றது. வேக வேகமாய் ஷூவை கழற்றி வீசிவிட்டு கிச்சனுக்குள் தலையை நீட்டி, “பாட்டி,, இன்னிக்கு என்ன ஸ்பெஷல், ஸ்வீட்டா காரமா” என்று கத்தினாள். ”ஸ்வீட்தான் குட்டிம்மா. மைசூர்பாகு கிளறியிருக்கேன்” என்றவாறே தட்டில் பரத்திய மாவுக் கலவையில் துண்டமிட வாகாக கோடுகளை கத்தி கொண்டு கீறி … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, செல்லமே | Tagged , , | 1 Comment

உறவுகள் தொடர்கதை

இதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது. பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது … Continue reading

Posted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே | Tagged , , , | 2 Comments