Tag Archives: தினமலர் – வாரமலர்

ஒரு கோழியும் சில குஞ்சுகளும் – சிறுகதை

இரவு ஆஃப்ஷோர் டீமுடன் பேசி முடித்துவிட்டுப் படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில் ரேவதிக்கு கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங்க் நினைவு அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி கிளம்பச் சொன்னது. கார்ன் ஃபேளக்சை பால் விட்டு சாப்பிட்டுவிட்டு இரவு சமைத்ததில் மீதமிருந்ததை மதியத்துக்கு பேக் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment