Tag Archives: தேவதாசி

அமிர்தம்

பானுமதி அருமையான பாடகி, தேர்ந்த நடிகை, இயக்குனர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அதுவும் சாகித்திய அகாடமி விருது வென்ற நாவலுக்கு சொந்தக்காரர் என்றறிந்த போது வியப்பாக இருந்தது. தேடிப் பிடித்து அவரது விருது பெற்ற நாவலைப் படித்தபோது நொந்து போனேன். சிறந்த கலைஞர்களுக்கு, அவர்களின் மோசமான கலைப்படைப்பை முன்வைத்து பரிசளித்து கௌரவிப்பது … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், தி. ஜானகிராமன், பெண்ணியம் | Tagged , , , , , | Leave a comment

ஆண்டாளும், அவதூறுகளும்

ஆண்டாளை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சின்ன வயதில் ஆண்டாள் வேடமிட்டு ஒருத்தி மகனாய் பிறந்து பாடலைப் பாடி, மாறுவேடப் போட்டியில் பரிசு பெற்ற காலத்திலிருந்து பிடிக்கும். இறுகப் போடப்பட்ட கொண்டையினாலும், சுவாமி மலையிலிருந்து வாங்கி வந்த (அந்த வயதுக்கு மெகா சைசாக தெரிந்த) பெரிய மாலையின் கனத்தாலும், அடர்த்தியான வாசத்தாலும் அன்றிரவு தலைவலி வந்து அவதிப் … Continue reading

Posted in அரசியல், இலக்கியம், விமர்சனம் | Tagged , , , , , , | 2 Comments