தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: நாவல்
ஊரும் பேரும்
ஏகோஜி தஞ்சையை கி.பி.1676ல் கைப்பற்றியது முதல் 1855ல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான இரு நூற்றாண்டு கால தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப் படுகின்றன. இக்கையெழுத்துச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய மராட்டி மொழியை அறிந்தவர்களாலும் கூட இச்சுவடிகளை படித்துவிட முடியாத … Continue reading
ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம்
ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம் குங்குமம் தோழியில்(2022, ஜனவரி 16-31) நன்றி: மகேஸ்வரி நாகராஜன், கே.என்.சிவராமன், வின்செண்ட் பால் #ஆனந்தவல்லி_நாவல் #ஆனந்தவல்லி
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம்
Tagged ஆனந்தவல்லி நாவல், இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, நாவல், நூலறிமுகம்
Leave a comment
ஆனந்தவல்லி – நாவல் வெளியீட்டு விழா
நாவலில் இடம் பெற்றுள்ள முன்னுரை ********************* நான் சென்னையில் பிறந்தவளாக இருந்தாலும் வளர்ந்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில்தான். அந்த ஒட்டுறவால்தானோ என்னவோ தஞ்சை குறித்த வரலாற்று நூல்களின் மீது தணியாத ஆர்வமுண்டு. அவை புனைவோ அபுனைவோ, எதுவாயினும் வாசித்து விடுவது வழக்கம். அந்த வகையிலேயே மராட்டிய அரசர்கள் குறித்த சில நூல்களை வாசித்தபோது தென்பட்ட … Continue reading
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம்
Tagged ஆனந்தவல்லி, இலக்கியம், நாவல், மராட்டிய மன்னர் வரலாறு, முன்னுரை, வரலாறு
Leave a comment
ஆனந்தவல்லி
தஞ்சையைக் கடைசியாக ஆண்ட மன்னர் பரம்பரை என்றால் அது மராட்டியர்கள்தான். அரபிக்கடலோரம் இருந்தவர்கள் தஞ்சைத் தரணியின் அதிபதிகளானது ஒரு அதிசயம் என்றால், அவர்களும் இந்த மண்ணுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது மற்றோர் அதிசயம். மராட்டிய மன்னர்கள் அனைவருமே மராட்டியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது போலவே தமிழிலும் தெலுங்கிலும் கூட புலமை பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் தஞ்சைப் பெரிய … Continue reading
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு
Tagged ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, நாவல், வரலாற்றுப் புனைவு
Leave a comment
உதிரிப்பூக்கள் 2 – ஜன-2011
எனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், பதிவர்கள்
Tagged உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன், உறையூர் ஏணிச்சேரி முட மோசியார், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, கீரனூர் ஜாகிர்ராஜா, செம்மொழிப் பூங்கா, திரட்டி, துருக்கித் தொப்பி, நாவல், நெடும்பல்லியத்தனார், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, போலி அறிவு ஜீவி, மஸ்த் கலந்தர்
8 Comments