தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: படித்ததில் பிடித்தது
ஜெயமோகனின் நூறு கதைகள் – 3
திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் … Continue reading
Posted in இலக்கியம், ஜெயமோகன், படித்ததில் பிடித்தது, விமர்சனம்
Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், ஜெயமோகன், நூறு கதைகள், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது
3 Comments
ஜெயமோகனின் நூறு கதைகள் – 2
இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை. கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் … Continue reading
Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம்
Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது
3 Comments
எழுதாப் பயணம் – நூலறிமுகக் கட்டுரை – பத்மா அரவிந்த்
எழுதாப்பயணம்: நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடல் உபாதை மட்டும்தான். ஆனால் நம் குழந்தைகளுக்கு பிறந்த சில வாரங்களுக்குக்குள்ளாகவே சின்ன காதுவலியுடன் கூடிய சுரம் வந்தாலே அவஸ்தைப்படும் மனம். நாளாக நாளாக அந்த சுரத்திற்கு பழகிக்கொண்டாலும், மனவலி என்னவோ அதிகம்தான். நம் குழந்தைகள் விளையாட்டில் சின்ன அடி பட்டாலும் அதே போன்ற மனவலி நிச்சயம். … Continue reading
Posted in ஆட்டிசம், இலக்கியம், எழுதாப் பயணம், படித்ததில் பிடித்தது
Tagged ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, படித்ததில் பிடித்தது
2 Comments
புதிரும் புத்தகமும்
நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் … Continue reading
Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம்
Tagged ஆட்டிசம், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, வாசிப்பு அனுபவம்
Leave a comment
படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading
படித்ததில் பிடித்தது (9)
புத்தகம்: சதுரங்கக் குதிரைஆசிரியர்: நாஞ்சில் நாடன்பதிப்பகம்: விஜயாநம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் … Continue reading
Posted in படித்ததில் பிடித்தது
Tagged நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, புத்தகம், வாசிப்பு அனுபவம்
8 Comments
படித்ததில் பிடித்தது (8)
புத்தகம் – மூன்று விரல்ஆசிரியர் – இரா. முருகன்பதிப்பகம் – கிழக்குப் பதிப்பகம்முதல் பதிப்பு – ஆகஸ்ட், 2005 பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். … Continue reading
Posted in படித்ததில் பிடித்தது
Tagged நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, புத்தகம், வாசிப்பு அனுபவம்
13 Comments
படித்ததில் பிடித்தது (7)
புத்தகம் – திரைகளுக்கு அப்பால்ஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதிமுதல் பதிப்பு – 1974சமீபத்திய பதிப்பு – ஜூலை, 2006.பதிப்பகம் – கிழக்கு இந்த நாவல் 1971ல் தினமணிக் கதிரில் தொடராக வந்து, பின் பாதியில் நிறுத்தப்பட்டது – காரணம் நம் கலாச்சாரக் காவலர்களின் கைங்கர்யம்தான். வழக்கமான இ.பாவின் அறிவுஜீவித்தனம் ததும்பும் பாத்திரங்கள் நிறைந்த இக்கதையில் அவர்களின் … Continue reading
Posted in படித்ததில் பிடித்தது
Tagged நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, புத்தகம், வாசிப்பு அனுபவம்
2 Comments
படித்ததில் பிடித்தது (6)
சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, … Continue reading
Posted in படித்ததில் பிடித்தது
Tagged நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, புத்தகம், வாசிப்பு அனுபவம்
30 Comments
படித்ததில் பிடித்தது (5)
புத்தகம் – சிறகுகள் முறியும்ஆசிரியர் – அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)முதல் பதிப்பு – 1976சமீபத்திய பதிப்பு – டிசம்பர், 2003பதிப்பகம் – காலச்சுவடு ஆசிரியரைப் பற்றி:வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடீஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் கன்னடமும் அறிந்தவர். The Economic and Political Weekly, The Times of … Continue reading
Posted in படித்ததில் பிடித்தது
Tagged நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது, புத்தகம், வாசிப்பு அனுபவம்
6 Comments