Tag Archives: மலரும் நினைவுகள்

கார்த்திகை தீபம்

முன்பெல்லாம் கடைல நெல் பொறி விக்க மாட்டாங்க. எனவே நாமதான் நெல் கொண்டு போகணும். அவங்க அடுப்புல பொறிச்சு மட்டும் கொடுப்பாங்க. எங்கப்பா காலத்துலயே வேலைக்குப் போக ஆரம்பிச்சவங்கல்லாம் முதலில் பூர்வீக நிலங்களை குத்தகைக்கு கொடுத்தாங்க. பிறகு மெல்ல மெல்ல வித்துட ஆரம்பிச்சாங்க. கல்யாணம், காது குத்துன்னு எந்த பெரிய செலவுக்கும் முதல் பலி நிலங்கள்தான். … Continue reading

Posted in அனுபவம், மலரும் நினைவுகள், Uncategorized | Tagged , , | 4 Comments