Tag Archives: மாற்றுத்திறனாளிகள்

வலியறிவோம்

பிறர் வலியை உணர்வது என்பதே இன்று கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. குடும்ப உறவுகளுக்குள் கூட மற்றவரின் தேவைகளை, சிரமங்களைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் போக முடியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். அடுத்தவர்களின் வலியைப் பற்றித் தெரிந்து கொள்வதே கூட நமக்குத் தேவையற்ற சுமை என்று நினைக்கிறோம். நெருங்கிய தோழி ஒருத்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | 2 Comments

குறையொன்றும் இல்லை

ஒரு குழந்தையைப் பார்த்து ”அப்படியே அவங்க தாத்தா போல புத்திசாலித்தனம்” என்றோ ”அப்படியே அவங்க அத்தை போல அழகு” என்றோ சொல்வதை கேட்டிருப்போம். இப்படி சில பண்புகள் பாரம்பரியமாக தலைமுறைகள் தோறும் கைமாற்றப்படுவதன் அடிப்படைக் காரணி நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மரபணுக்கள்(DNA). மரபணுக்கள் நற்பண்புகளை மட்டும்தான் சந்ததியினருக்கு கடத்த வேண்டும் என்பதில்லை.  போதைப் … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறப்பியல்புக் குழந்தைகள், டவுன் சிண்ட்ரோம், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , | 3 Comments