Tag Archives: முன்னுரை

ஆனந்தவல்லி – நாவல் வெளியீட்டு விழா

நாவலில் இடம் பெற்றுள்ள முன்னுரை ********************* நான் சென்னையில் பிறந்தவளாக இருந்தாலும் வளர்ந்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில்தான். அந்த ஒட்டுறவால்தானோ என்னவோ தஞ்சை குறித்த வரலாற்று நூல்களின் மீது தணியாத ஆர்வமுண்டு. அவை புனைவோ அபுனைவோ, எதுவாயினும் வாசித்து விடுவது  வழக்கம். அந்த வகையிலேயே மராட்டிய அரசர்கள் குறித்த சில நூல்களை வாசித்தபோது தென்பட்ட … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம் | Tagged , , , , , | Leave a comment