தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: மூடநம்பிக்கை
உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010
கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை
Tagged எழுத்தாளர்கள், கனிவமுதன், சினிமா, மூடநம்பிக்கை
7 Comments
உதிரிப்பூக்கள் – 13-ஜுலை-2010
நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அஞ்சறைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த குறிப்பிட்ட எபிசோட் ஸ்ரீரங்கத்தில் எடுக்கப் பட்டிருந்தது. தொகுப்பாளர் ஊரின் சிறப்புகளைச் சொல்வதற்காக கையில் மைக்குடன் தெருவில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார். “சித்திரை வீதியில் நான்கு, உத்திர வீதியில் நான்கு என மொத்தம் எட்டு தெருக்கள் இருக்கு. இதையெல்லாம் சேர்த்து … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், மூட நம்பிக்கை
Tagged ஆதங்கம், சமூகம், பெண்கள், மூடநம்பிக்கை
13 Comments
உதிரிப் பூக்கள் – 10-07-10
இருதரப்பு பெரியவர்களில் யார் ஊரிலிருந்து வந்தாலும் எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி மாலை ஆறிலிருந்து பத்து வரை கண்ணீர் மழை பொழிவது வழக்கம். வேறு வழியின்மையால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நெடுந்தொடர்களையும் மாதமொரு முறையேனும் இரண்டு மூன்று நாட்களுக்கு பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது எங்கள் வழக்கம். இந்த தொடர்கள் அனைத்துமே எப்போது பார்த்தாலும் … Continue reading
Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு, சமூகம்
Tagged சமூகம், மூடநம்பிக்கை
13 Comments
மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?
மீண்டும் அதே வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள் அடுத்தவங்களோட நல்ல விஷயம் எல்லாத்தையும் தங்களோடதுன்னு சொந்தம் கொண்டாடுவாங்க. அதுனாலயே பலருக்கு அவங்களைப் பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா ஒரு விஷயம் சொல்லேன் பாப்போம்” “கர்நாடக சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப் பிழைகள் உள்ளது. ஒன்று கன்னடர்களுக்கு தமிழர்களைப் பிடிக்காததன் காரணம் … Continue reading
Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி
Tagged ஆதங்கம், இசை, கர்னாடக இசை, கல்வி, சபாக்கள், சமூகம், தமிழிசை, தமிழ், மூடநம்பிக்கை
5 Comments