Tag Archives: மூடநம்பிக்கை

உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010

கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை | Tagged , , , | 7 Comments

உதிரிப்பூக்கள் – 13-ஜுலை-2010

நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அஞ்சறைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த குறிப்பிட்ட எபிசோட் ஸ்ரீரங்கத்தில் எடுக்கப் பட்டிருந்தது. தொகுப்பாளர் ஊரின் சிறப்புகளைச் சொல்வதற்காக கையில் மைக்குடன் தெருவில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார். “சித்திரை வீதியில் நான்கு, உத்திர வீதியில் நான்கு என மொத்தம் எட்டு தெருக்கள் இருக்கு. இதையெல்லாம் சேர்த்து … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், மூட நம்பிக்கை | Tagged , , , | 13 Comments

உதிரிப் பூக்கள் – 10-07-10

இருதரப்பு பெரியவர்களில் யார் ஊரிலிருந்து வந்தாலும் எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி மாலை ஆறிலிருந்து பத்து வரை கண்ணீர் மழை பொழிவது வழக்கம். வேறு வழியின்மையால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நெடுந்தொடர்களையும் மாதமொரு முறையேனும் இரண்டு மூன்று நாட்களுக்கு பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது எங்கள் வழக்கம். இந்த தொடர்கள் அனைத்துமே எப்போது பார்த்தாலும் … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , | 13 Comments

மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?

மீண்டும் அதே  வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  அதுனாலயே பலருக்கு அவங்களைப்  பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா  ஒரு விஷயம் சொல்லேன்  பாப்போம்” “கர்நாடக  சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப்  பிழைகள் உள்ளது. ஒன்று  கன்னடர்களுக்கு தமிழர்களைப்  பிடிக்காததன் காரணம் … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி | Tagged , , , , , , , , | 5 Comments