Tag Archives: SDG 4

மாற்றுத் திறன் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் சுமையா?

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒவ்வொரு சமூகமும் மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகே சிலபல சட்ட உரிமைகளை பெறுகிறார்கள். ஆனால் அதைத் தட்டிப்பறிக்க ’வாடியிருக்கும் கொக்கு’களுக்கு நம் சமூகத்தில் பஞ்சமே இருப்பதில்லை. எத்தனையோ அடுப்புகள் வெடித்து, நூறு நூறு சீதைகள் தீக்குளித்த பின்னரே வரதட்சணை தடை சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் எங்கேனும் ஒரு வரதட்சிணை புகார் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment