எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.
தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 47 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாரத ராமாயணம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
நல்லாருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க முத்துலெட்சுமி.
ம்ம்ம்… கனவு தொடர வாழ்த்துக்கள்!!! 😉
ஒரு பதில் கவிதை…>>ஒவ்வொரு முறையும் உன் நிதர்சனத்தின் முன் தோற்றுப்போய்>திரும்பும்போதும்,>மீண்டும் மீண்டும் உன்னிடமே வந்து>நிற்கிறேன் பழைய முகத்தின்மேல் புதிய முகப்பூச்சுடன் வரும் வயதான நடிகன்போல,>என் தேடல்கள் ஒவ்வொருமுறையும் உன்னுடனே முடிவடைவதில் மகிழ்ச்சியே!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அருட்பெருங்கோ அவர்களே.
தேவ உதிப்தா, முகப்பூச்சுகளின் அடர்த்தியால்தான் தோல்வியே தொடர்கிறதோ என்னவோ. எல்லாவற்றையும் அழித்து விட்டு உண்மை முகத்துடன் ஒரு முறை முயன்று பாருங்களேன். தவிரவும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் முடியுமெனில் தேடல்களின் பயன் தான் என்ன? உங்களின் தேடலின் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்து பாருங்களேன்.
என் கவிதையை கேவலப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
லஷ்மி உங்களுடைய இரண்டு கவிதைகளையும் மிகவும் ரசித்து படித்தேன். பழைய கவிதைகள் என்று முந்தைய பதிவில் பார்த்தேன். அழகாய் இருக்கின்றன உங்கள் நேர்மை மிளிரும் கவித்துவம். இப்பவும் எழுதுங்க ப்ளீஸ். கவிதை படிக்கிற அளவு நான் இலக்கியவாதி இல்ல. ஆனா எனக்கு நிஜமாவே படிச்ச உடனே உங்க கவிதைகள் இரண்டும் பிடிச்சிருந்தது. மேலும் பல எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி மதுரா. இப்போதும் நான் எழுதுவது உண்டுதான். ஆனால் இடைவெளிதான் கொஞ்சம் அதிகம்.இதுவரை கடந்த 10 வருடங்களில் மொத்தமாய் ஒரு 15 எழுதியிருப்பேன். எனது நண்பர் வட்டத்தில் ஏதோ எப்பவாவதுதானே இந்த அசம்பாவிதம் நடக்குதுன்னுதான் பொறுத்து போறாங்கன்னு நினைக்கறேன். 🙂 அப்பொப்பொ இப்படி பாராட்டுக்களை கேட்கறப்போ அடடா, நம்மையும் பொறுத்து படிக்க இன்னொரு ஆள் கிடைச்சாச்சுன்னு சந்தோஷமா இருக்குங்க. >>தேவ உதிப்தா, எதற்காக இந்த கோபம் என்று எனக்கு புரியவில்லை. உண்மையிலேயே என் பதில் எந்த விதத்திலாவது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். இனி உங்களுக்கு நன்றி தவிர வேறெதுவும் நிச்சயம் சொல்லப்போவதில்லை. மேலும் அந்த பதிலையும் வேண்டுமானாலும் சொல்லுங்கள், நீக்கி விடுகிறேன்.
மிகவும் பிடித்திருக்கிறது, கொஞ்சம் உண்மையாய், நேர்மையாய் அழகாய் இருக்கிறது.
நன்றி பத்மா.
நல்ல கவிதை 🙂
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபாலன்.